Select a cover image
Searching for images...
Saving cover image...
வீரத்தாய் வேலுநாச்சியார்
Veeraththaai Velunaachiyar
- பக்கங்கள்
- 97
- பதிப்பகம்
- ராமையா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
இந்திய விடுதலை போர் வரலாற்றில், 1730ல், வெள்ளையர்களை ஓட, ஓட விரட்டி அடித்தவர் வீரத்தாய் வேலுநாச்சியார். அதன்பின், 20 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்டார். மக்களுக்கு நீண்ட நிம்மதியான ஆட்சி தந்த வேலுநாச்சியாரின் வரலாறு மறைக்கப்பட்டது. ஆனால், ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களை மையமாக வைத்து, "வீரத்தாய் வேலுநாச்சியார்' வரலாற்று நடன நாடகம் பரதாஸ்ரம் அமைப்பின் மூலம் சென்னையில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் கலந…
Genres
Shelves
More like this
ஜி.டி. நாயுடு
தந்தை பெயருடன் சேர்த்து கோபால்சாமி துரைசாமி என்பதைத்தான் சுருக்கமாக ஜி . டி . நாயுடு என்று அன்பாக அழைக்கப்பட்டார். இளம் வயதில் ..
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
வீரர் என்பதற்கு மறவர் என்ற சொல்லும் பயன் படுத்தப் படுவதை நாம் அறிவோம் மறவர் குடி என்றாலே வீரம் விளையாடும் பெருங்குடி என்பது பொருளாகும் இந்த மறவர் குடியிலும் கொண்டையங்கொட்ட…
மரங்கள் தரும் வரங்கள்
வெயிலில் இருந்து தப்பிக்க, கோடை நிழலுக்கு வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம் வளர்க்கலாம். நகர் பகுதியோ, கிராமப்புறமோ ரோட்டோரத்தில் புளி, வாக…
மாமேதை லெனின்
மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனின். அவருடைய வீரமிகு வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பான சுவாரஸ்யம் மி…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …