Select a cover image
Searching for images...
Saving cover image...
எழுபதில் துவங்கிய உத்வேகம் இது. சிறிய பிரச்சினைகளில் என்னை நானே ரணப்படுத்திக் கொண்டு எழுத்தை இலவம்பஞ்சாய் மாற்றி துடைத்துக் கொள்ளத் துவங்கியபோது இலக்கியம் இலவம்பஞ்சோ கைவானோ இல்லை, அந்தகரணம் என்பதை நல்ல நண்பர்கள் மூலம் அறிந்தேன். அனுபவமும் உணர்த்திற்று. என்னுள் நான் மூழ்கி என் இயல்புகள், நிர்ப்பந்தங்கள் புரிபட தினசரி வாழ்க்கை சிக்கல்கள் குறைந்தன. எனக்குள் நிகழ்ந்ததை உரத்துப் பேசுவது மாதிரி என் கதை…
Genres
Shelves
More like this
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
தண்ணீர் தேசம்
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அ…
கடலோரக் குருவிகள்
ரொம்ப நாளா இந்த கடலோரக் குருவிகள் படிச்சு எழுதித்தரணும்னு நினைச்சுத் தள்ளிப்போய்கிட்டே இருந்தது. இன்னிக்கு மனசு சூழ்நிலை சரியா இல்லாததால, ஒரு ஆறுதல் தேடி உங்க புக் படி…
கங்கை கொண்ட சோழன் (பாகம் 1)
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
ஆசைக் கடல்
இந்த நாவல் எழுதி முடித்த பிறகும் நெஞ்சில் கிளர்ந்த சந்தோஷம், அமைதி, அலாதியானது. நான் இதுவரை அனுபவித்தறியாத்து. என்னுள்ளே ஆயிரம் முகங்கள் கர்வம், வெகுளி, பயம், பக்தி, வி…
என் இனிய இயந்திரா
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
செந்தூரச் சொந்தம்
எழுத்துலகின் சிகரம் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'செந்தூரச் சொந்தம்' என்ற சமூக நாவலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமையடைகிறோம். அவரது ஒவ்வொரு கதைகளைப் ப…
திருப்பூந்துருத்தி
இந்த திருப்பூந்துருத்தி உயர்வாக பாரட்டப்படலாம் அல்லது கடுமையாக விமர்சிக்கப் படலாம். வாழ்க்கைக்கு இந்த புதினத்தால் என்ன லாபம் என்று ஆராயப்படலாம். எந்த கேள்விக்கும், எந்த ஆராய்ச்ச…
தேடிக் கண்டுகொண்டேன்
மயிலாப்பூர் என்ற ஒரு சிறுபகுதியில் அறுபத்து மூவர் உற்சவத்திற்கு ஜனங்கள் தானம் செய்வதற்கு எத்தனை ஆசைப்படுகிறார்கள் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு தெளிவான …