Select a cover image
Searching for images...
Saving cover image...
திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர், கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை, ஆலயதீபம்,சிறை,மக்கள் என் பக்கம்,நிலவே மலரே,மகாநதி,சத்யா,ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருத்துகளைப் பெற்றவர். சினிமா உலகம் இன்றுவரை ஆயிரக்கணக்கான சிறந்த திரைப்படங்களை உருவாக்க…
Genres
Tags
Shelves
More like this
திரை இசைப் பாடல்கள் 3 பாகம்
தமிழ் திரைப்பட உலகிலும், இந்திய இலக்கிய உலகிலும் கவியரசர் கண்ணதாசனுக்குத் தனி இடம் உண்டு. திரைப்படப்பாடல்கள் 7500 க்கும் மேல், தனிக்கவிதைகள் 5000க்கும் மேல், மற்றும் 195 தன…
திரையுலக சாதனைப் பெண்மணிகள்
பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பால்ய விவாகம், பெண் என்பவள் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்க வேண்டியவள் என்றும் அதுவே …
கதாநாயகிகளின் கதை
சினிமாவுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல ஆழ்கடலில் மூழ்கி முத்தெ…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய வடிவேலு, விவேக் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர். அவர்களில் சிலரைப் பற்றிய சுவையான குறிப்புகளை இந்…
மௌனகுரு திரைக்கதை
மௌனகுரு ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்ட கதை. சொல்லப் பட்ட விதத்தில் & வேகத்தில், அந்தத் திருப்பங்களின் செயற்கைத்தனம் மறைந்து போயிருப்பது ஆச்சரியமே! திருப்பங்களைப் பற்றிப் பா…
திரை இசைப் பாடல்கள் 5 பாகம்
தமிழ் திரைப்பட உலகிலும், இந்திய இலக்கிய உலகிலும் கவியரசர் கண்ணதாசனுக்குத் தனி இடம் உண்டு. திரைப்படப்பாடல்கள் 7500 க்கும் மேல், தனிக்கவிதைகள் 5000க்கும் மேல், மற்றும் 195 தன…
தமிழ்ப் பண்பாட்டில் சினிமா
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தனது பாடசாலைக் காலத்திலிருந்தே நடிப்பதில் தனது திறமைகளைக் காட்டி வந்துள்ளமை நன்கு புலனாகின்றது. இவர் ஒரு மேடை நடிகராகவும் வானொலி ந…
பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
"இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட …
திரைச்சுடர்கள்
நாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர். நாடகம் வழி வந்ததால் ஆ…
சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே
வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உர…
தமிழ் சினிமாவின் கதை
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் காலத்தில் தொடங்கி மெளனப் படப் பிரவேசம் பேசும்பட வருகை ஆகியவற்றை விளக்கி, 1981 செப்டம்பர் மாத முடிவு வரை தமிழ் சினிமாவின் கதையை இந்த நூல் …
கலகம் காதல் இசை
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்த…