தமிழக பாசன வரலாறு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழக பாசன வரலாறு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உலக நாகரிகங்கள் ஒவ்வொன்றிலும் பாசனக் கட்டமைப்புகளும் ஏற்பாடுகளும் எவ்வாறிந்தன்? பாசனத் தொழில் நுட்பத்தில் தமிழர்கள் எந்த அளவு முன்னோடிகளாக இருந்தார்கள்? சங்க காலத்தில் பாசனத்துக்கும் நீர் மேலாண்மைக்கும் மன்னர்களும் மக்களும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்?பல்லவர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள்,நாயக்கர் காலத்தில் நடந்தவை என்ன? என்றெல்லாம் தக்க சான்றாதாரங்களுடன் தமிழகத்தின் பாசன வரலாற்றை மிக…

Tags
விவசாயிகள் நீர் நிலைகள் நீர் மேலாண்மை
Shelves
விவசாயம் book பழ. கோமதிநாயகம்

More like this


தென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு)

பற்பல பிரபல நிறுவனங்கள் கொண்டே அவரவர்களின் தேங்காய் எண்ணெய்த்தரத்தைப் பெரிது படுத்தி, பேசி, மக்களை வாங்க வைக்க கையாளப்படும் யுக்திகளிலிருந்து தேங்காயின் முக்கியத்துவத்தை அற…

செந்நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி. காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்த…

இயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்

வேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவ…

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்!

மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர்…

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி

விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கு…

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. வேளாண்மையில் செயற்கைய…

தமிழகம் தண்ணீர் தாகம் தீருமா?

இந்த நூலில் தமிழகத்தின் மேற்பரப்பு, நிலத்தடி நீர்வளத்தைப் பற்றியெல்லாம் விரிவாக ஆராய்ந்திருப்பதுடன், நம்முடைய நீர்வளம் எவ்வாறு சூறையாடப்படுகிறது, மணல்கொள்ளையால் ஏற்படும் கடு…

சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்

உலகுக்கே ஆதாரமாக விளங்கும் நீரின் தோற்றுவாய் சிறுத்துக் கொண்டே செல்வதால்,விவசாய மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படுகிறது. இது ஒன்றும் வியப்புக்குரியதன்று. ஆனால்,அந்தப் பின்னடைவை…

எந்நாடுடைய இயற்கையே போற்றி

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்ப…

மண்ணை அளந்தவர்கள்

மனித நாகரிக வரலாற்றில் நில அளவை,நிலவரை உருவான விதம் தொடர்பாகவும் தமிழகத்தின் நில அளவை வரலாற்றையும் இணைத்து இந்த நூலில் எழுதியுள்ளார் கோமதிநாயகம். வாசர்களுக்குப் பயன…

உழவுக்கும் உண்டு வரலாறு

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்…

மண்புழு மன்னாரு

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நமது வேளாண்மை. சங்க இலக்கியம் முதல் நாட்டார் பாடல்கள் வரை ஏராளமான வேளாண்மை தொழில்நுட்பங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த தொழில்நுட்பங்களை …