சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக …

Shelves
வாழ்க்கை வரலாறு book கீர்த்தி

More like this


நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

வேடிக்கை பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

ஷீரடி சாயிபாபா அவதார வரலாறு

(பிறப்பு 1838?-இறப்பு அக்டோபர் 15, 1918) இந்தியா முழுவதிலும் உள்ள ஹிந்து மற்றும் முஸ்லீம் பக்தர்களுக்கும் , அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் வரை உள்ள புலம்பெயர் சமூகங்கள…

அம்பானி ஒரு வெற்றிக் கதை

'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலை…

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…

சுபாஷ் சந்திர போஸ்

ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது , ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறி…

ஜீவா என்றொரு மானுடன்

ஜீவா அரசியலில் தூய்மையைக் கடைபிடித்தார். தொழிலாளர்களின் உரிமைக்காக, விடுதலைக்காக கடைசிவரை பாடுபட்டார். தமிழை பாரதியை, கம்பனை அவரைப்போல் போற்றி பரப்பியவர்கள் கிடையாத…

திருக்குறள் மூலமும் உரையும்

பேராசிரியர் இலக்குவனார் திருக்குறளுக்கு உரை வரைந்துள்ளார். அறிவுப் பூர்வமாகச் சிந்திக்க வைத்துள்ளார். காலத்துக்கேற்ற உரையாகவும் உள்ளது. தமிழ் உணர்வாளர். அவர் நாகர்கோவில் தெ.…

எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்

99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸஃ ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறத…