தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்
Tamilaga Kalaigalum Kalvettugalum
Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்
Tamilaga Kalaigalum Kalvettugalum
- பக்கங்கள்
- 218
- பதிப்பகம்
- பாவை பப்ளிகேஷன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788177356762
தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும், மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல். தமிழக பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டில் சிற்பக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, மருத்துவம், சமயம் அரசியல், சோழர், பாண்டியர், சேரர் வரலாறுகள் உள்ளிட்ட வெவ்வேறு தலைப்புகளில் விவரித்து எழுதியுள்ளார்.
Genres
Shelves
More like this
மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர் முதன் முதல் தங்கியிருந்த இடம் சிந்துவெளியே யாகும். அவ்விடத்திற்றான் அவர்கள் ரிக்வேதம் பாடினர். அவர்கள், அங்குத் தங்கட்குமுன் இருந்த பண்டை மக்களோட…
பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ
சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும்,…
தமிழக கலையும் பண்பாடும்
தமிழரின் பாரம்பரியமும் பண்பாடும் கலையொழுக்கமும் காலத்தை அடையாளங்காட்டும் கண்ணியமுடையது தமிழினம். அந்தத் தமிழினத்தின் கலையழகை, பண்பாட்டு முகவரியை அடையாளங்காட்டுகின்ற வகை…
தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்
தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும், மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல். தமிழக பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டில் சிற்பக்கலை…
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…
உடையார் பாகம் 1
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
மனிதனுக்குள் ஒரு மிருகம்
இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…
கங்கை கொண்ட சோழன் 1
With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…
ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…