ஈஸி வாஸ்து

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஈஸி வாஸ்து

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எந்த ஒரு வீட்டுக்கும் அதன் பிரதான வாசல் கதவு வழியாகத்தான் நேர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைகின்றன என்பதை வாஸ்து சாஸ்திரம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. வீட்டிற்குள் நுழையும் சக்திகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆகிய இருவித சக்திகள் உள்ளன. அவை, வீட்டில் உள்ள உள் கட்டமைப்புகளின்படி அவற்றிற்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும் வாஸ்து குறிப்பிட்டுள்ளது. அது பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

Shelves
மற்றவை book சந்திரா

More like this


சிவில் சூபர்வைசர் கையேடு

பல்வேறு உபதொழில்களை உள்ளடக்கிய ஒரு பெருந்துறைதான் கட்டுமானத்துறை . ஏறத்தாழ எழுபதுக்கும் மேற்பட்ட துணைத் தொழில்கள் கட்டுமானத்துறையில் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள் . …

வளம் தரும் வாஸ்து

வாஸ்து சாஸ்திரம் என்பது இன்றளவும் நூற்றுக்கு ஒருவர் மட்டுமே கடைப்பிடிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. இது பரவலாக எல்லோராலுமே கடைபிடிக்கக் கூடியதாக மாற வேண்டுமெனில் வ…

மேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள்

நூல்களுள் பொழுதுபோக்கிற்காக படிப்பது, மகிழ்ச்சிக்காக படிப்பது, தகவல்களுக்காக படிப்பது என்று பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் வழிகாட்டும் தகவல்களுக்காக ஒரு நூலைப் படிப்பது ந…

பயணங்கள் முடிவதில்லை

"ஹரி! என்னடா அதிசயம் இது? எட்டு மணிக்கு முன்னாடி எழுந்துக்கமாட்டேன்னு நினைச்சு போன் செய்தால்... காலையில் ஏழு மணிக்கெல்லாம் இவ்வளவு தெளிவா பேசறே?" என்று மறுமுனையில் கர…

கான்கிரீட் A to Z

மிக உயர்ந்த தரம் கொண்ட கான்கிரீட் செய்ய இது நவீன தொழில்நுட்பங்களை, நன்றி, இது செயற்கை பொருள் அதன் வலிமை அளவில் இயற்கை பளிங்கு மற்றும் கிரானைட் அடுத்ததாக உள்ளது. இயற்கையா…

அருணகிரிநாதர்

திருத்தணிகை யாண்டவரது தனிப்பெருந்தொண்டராம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ண பரம்பரை யாகப் பல்வேறு வகையாகக் கூறப்பட்டு வருகின்றது. புலவர் பாராணம் பாடிய ஸ்ரீ…

பசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி?

உலகெங்கிலும் தொய்மையான பழங்காலக் கட்டிடங்களை கவனித்தால் அவை இயற்கையை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் விதம் சுவாரசியமாக இருக்கும். டில்லியின் மொகலாய காலத்து கட்டிடங்களில் உதாரணமா…

அயல்நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்சர்கள்

சிற்பங்கள் , மாடங்கள் போன்ற வேலைப்பாடுகள் உள்ளார்ந்த கட்டிடக்கலையில் தமிழர்கள் வல்லவர்கள். நுட்பத்திலும், வலிமையிலும் மிகச் சிறந்த கட்டுமானங்களை உருவாக்கியோர் நாம். என்றாலும், நவ…

கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு

பாதுகாப்பு விதிகள் தோற்றுப்போகும் இடங்களில் , விபத்துக்கள் வெற்றி பெறும் என்கிற பொன்மொழி கட்டுமானத் தொழிலுக்கு மட்டுமல்லாது அனைத்து விதமான தொழில்களுக்கும் பொருந்துவதாகும் …

கட்டுமான இரசாயனங்கள்

நமது தாய்மொழியாம் தமிழில் இரசாயனங்களின் அறிமுகம் மற்றும் பயன்பாடு பற்றிய நூல் வெளியிடப்படுகிறது என்றால் அதற்கு திரு. சுப. தனபாலன் போனற் வல்லமை பெற்ற எழுத்தாளர்களும் அதை…

மெய்கண்டார்

இந்த நூல் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் (மூலமும் உரையும்), இந்நூலுக்கு உரை திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்ப…

அர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் எல்லா வகையான வீடுகளுக்கும் ஏற்ற வாஸ்து குறிப்புகள்

கதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அத…