உங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100
Ungalukkuetra Siruthozhilkal 100
Select a cover image
Searching for images...
Saving cover image...
உங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100
Ungalukkuetra Siruthozhilkal 100
- பக்கங்கள்
- 208
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
பொறியியல் உட்பட பல்வேறு பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவதை மட்டுமே நோக்கமாக்க் கொள்வதால் வேலையில்லாத திண்டாட்டம் நம் நாட்டில் பெருகி வருகிறது. குறைந்த மூலதனத்தில் சிறுதொழில்கள் தொடங்கினால், வருமானம் குறைவாக இருந்தாலும், அது தொடர்ச்சியாக கிடைக்கக்கூடும். பெரும் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பில்லை. குறைந்த மூலதனத்தில் சிரமில்லாமல் தொழில் நடத்தி, நிரந்தரமாகப் பணம் சம்பாதித்து வருமானத்தைப் பெ…
Genres
Shelves
More like this
அலுவலக நிர்வாகம்
மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார்.…
தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள்
சிறு தொழில் தொடங்குவோர் என்ன செய்யலாம்,ஏது செய்யலாம் என்று தடுமாறுவதும், தவிப்பதும் நாம் அறிந்ததே. எப்படித் தொழிலைத் தொடங்குவது, எவ்வாறு பதிவு செய்வது,கச்சாப் பொருள்களை …
பிறமொழிச் சொல் அகராதி
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி' என மகிழும் நமக்கு நமது மொழியான தமிழ் 'உயர் தனிச் செம்மொழி' எனும் பெருமையும் உண்டு. எனினும் நமது மொழியிலே கால வழக்…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…