Select a cover image
Searching for images...
Saving cover image...
மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் என்று அழைக்கப்படும் பேக்கேஜில் வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட், அவுட்லுக், அக்ஸஸ் போன்ற பல சாஃப்ட்வேர்கள் உள்ளன. இவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களான வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட் போன்றவற்றை மட்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் புத்தகமாக உருவாக்க எண்ணினோம். அதற்கு கம்ப்யூட்டர் ரெசிப்பி என்று புதுமையான பெயர் வைத்தோம். இந்த கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் எ…
Genres
Shelves
More like this
தமிழில் ஜாவா
படி 2 லேயே மிக நீண்ட காலம் காத்திருந்து விட்டீர்கள். கடந்த இரண்டு மாதங்களில் என்னால் இதற்கு நேரம் செலவிட முடியவில்லை மேலும் மாணவர்களும் தேர்விலும் விடுமுறையிலும் இருந்தா…
நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்
அடிக்கடி மாறும் உள்ளடக்கம் கொண்ட ஒரு வெப் தளத்தை, நாம் ப்ளாக் என்று ஆங்கிலத்திலும், வலைப்பூ என்று தமிழிலும் சொல்கிறோம், தனக்குத் தெரிந்த சமையல் போன்ற கலைகளை உலகறியச் செய்ய, …
பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான்
பில் கேட்ஸின் வருகைக்கு முன்னால், மென்பொருள் துறை நான்கு கால்களால் தவழ்ந்துகொண்டு இருந்தது. புரோகிராம் எழுதிச் சம்பாதிக்கப்போகிறேன் என்று யார் சொன்னாலும் வாய்விட்டுச் சிரித்தா…
இன்டர்நெட் A to Z
இன்டர்நெட் பற்றிய அடிப்படையையும், அதன் தொழில்நுட்பத் தகவல்களையும், விரல் நுனியில் வைத்து பயன்படுத்தும் பல்வேறு வழிமுறைகளையும், விளக்கியிருப்பது இந்த நூலின் சிறப்பு. இன்டர்நெ…
ஆன்லைனில் A to Z
இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் ப…
கோரல்டிரா 12
கோரல் டிரா, கணினி வரைகலை மற்றும் பதிப்புத்துறையில் முத்திரை பதித்த மென்பொருள் ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக லோகோ டிசைனிங், வெப் டிசைனிங், கிராபிக்ஸ் டிசைன…
கம்ப்யூட்ராலஜி
கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் - இந்த மூன்று தொழில்நுட்பங்களே இன்றைய உலகை இயக்கிக்கொண்டிருக்கின்றன. உண்ணும் உணவு, உடுக்கும் உடை, கல்வி, வங்கி, நூலகம், தியேட்டர் என எல்லாமே, …
எளிய தமிழில் எக்ஸெல்
எக்ஸெல் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் எங்கேயோ போயிருந்திருப்போமே என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காகவே …