Select a cover image
Searching for images...
Saving cover image...
"திருமூலர் - இவர் 'ஸ்டெத்' அணியாத மருத்துவ மேதை! மமதை அறியாத மந்திரக்காரர்! சித்தர் உலகின் தலைமைச் சித்தர்! சிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்! குருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்! உலக யோகிகளின் உன்னத சற்குரு! அனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்! இவருக்கு,வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை இருக்கிறது.ஆனால், வரலாறு இல்லை.உத்த தமிழராகிய இவரின் முகத்தையும் முகவரியையு…
Genres
Shelves
More like this
திருஅண்ணாமலைச் சித்தர்கள்
திருவண்ணாமலை நகரில் மலை ஒன்று உள்ளது. அந்த மனையே அந்த நகரில் சிவலிங்கமாக இருக்கிறது.சித்தர்கள்,முனிவர்கள்,ஞானிகள் அனைவரும் அந்த மலையினைச் சிவலிங்கமாகப் பாவித்து பாடிப் …
அக்னிச் சிறகுகள்
நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை நாட்டின் பாதுகாப்பிற்கு வாணத்தில் வேலி கட்டியவர்.. இந்தப் 'பாரதரத்னத்தின்' அறிவியல் தவச்சாலையில் பற்றி
மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.
வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொ…
இந்திரா
நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினர…
பதினெண் சித்தர் பழமொழிகள்
சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர் பாடல்கள் தொகுக்கும் முகத்தான் அவர்கள்தம் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை விளங்கங்களுடன் இங்கே …
மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை
நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடி…
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகு…
வேடிக்கை பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்
கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…
நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள்…
சித்தர்களின் பேருலகம்
தமிழகத்தில் தோன்றிய மகாபுருஷர்களான சித்தர்கள் தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்கள் மூலம் மற்ற மக்களுக்கும் செய்துள்ள தொண்டு குறிப்பிடத் தக்கதாகும். மக்களின் நல்வாழ்வுக்காக வைத்தியம், …
மகா அலெக்சாண்டர்
உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனைய…