Select a cover image
Searching for images...
Saving cover image...
மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். நன்மையையும் தீமையையும் இந்தச் சிந்தனைதான் கொண்டு வருகிறது. ஒன்றா, இரண்டா ! படுத்தால் ஒன்று, எழுந்தால் ஒன்று ஆயிரம் சிந்தனைகள். ஒவ்வொன்றுக்கும் வடிவம் கொடுத்துப் பார்த்தால் பைத்தியம் தெளிந்தாலும் தெளியும்; பிடித்தாலும் பிடிக்கும். இந்த நம்பிக்கை மலர்கள் பைத்தியம் தெளிவதற்காகவே; பைத்தியம் பிடிக்கக்கூடிய மலர்களை இதில் சேர்க்கவில்லை: எல்லாமே 'கல்கி'யின் கூந்தலுக்காக என்…
Genres
Shelves
More like this
மணிமேகலை மூலமும் உரையும்
இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தி…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3
காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…
நான் பார்த்த அரசியல்
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…
வாழ்க்கை எனும் சாலையிலே
கல்கி பத்திரிகையில் நான் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல். பல்வேறு கோணங்களில் இருந்து மனித வாழ்க்கையை விமர்சிக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று.
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம்
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…
உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் …
கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்
நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
பாரதி 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-'லாஸ்ட் டச் வித் டமில் யார்'-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் …
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்
வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்…
ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் தமிழ் பாடல்கள் - ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை
அண்மையில் நான் திருமலைக்குச் சென்றிருந்தபோது ஸ்ரீவேங்கடேச ஸூப்ரபாத்ததைக்கேடுக்ம் வாய்ப்பினைப் பெற்றேன். இப்போதெல்லாம் அங்கே ஒலிபெருக்கி வைத்து மலை முழுக்கவும் ஸூப்ரபாதம் எதிரொ…
எனது சுய சரிதம்
எனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல். தொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுக…