மனைவியை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனைவியை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். அம்மா அப்பா, அண்ணன், தம்பி, அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லாம், மனைவி அமைவதற்கு மட்டும் இறைவன் வரம் கொடுக்கிறார் என்றால், அதிருந்தே தெரிந்துகொள்ளலாம் மனைவியின் மகத்துவத்தை, 'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே' என்ற உண்மையைப் போலத்தான் திருமணத்திற்குப் பின் எந்த ஒ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book தெய்வச்சிலை அந்தரங்கம்

More like this


உங்கள் செக்ஸை புரிந்துகொள்ளுங்கள்

சில பத்தாண்டுகளுக்கு முன்பு, செக்ஸ் விஷயங்களை பற்றி பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து தெரிந்துகொண்டார்கள். பிள்ளைகள் மற்றவர்களிடம் இருந்து அதை தெரிந்துகொள்வதற்கு பதிலாக பெற்றோரே …

Check Price

கணவரை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

ஒவ்வொரு மனைவியும் ஒன்றை நிச்சயம் புரிந்தாக வேண்டும். தான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான கணவர் அவருக்கு வாய்க்கப் பெறவேண்டும். உங்களால் உங்கள்…

Check Price

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை.தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு…

Check Price

தேனும் எலுமிச்சையும்

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடைக் குறையும். இதனால் உடலில் தனாக வளர்ச்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதே இதற்குக் காரணம். உணவுக்கு முன்பும் ஒரு கிளாஸ் கு…

Check Price

தேகம் சந்தேகம்

கேள்விகளும் சந்தேகங்களும்தான் மனித குலத்தை, அறிவியல் உலகிற்கு அழைத்து வந்திருக்கிறது. எனவே அவை வணங்கத்தக்கவை. தேகத்தின் ஏதோ ஒருபாகம் பற்றி மட்டும் நமக்கு சந்தேகம் வருமானா…

Check Price

வெட்கம் விட்டுப் பேசலாம்

சில விஷ்யங்களைப் பற்றிப் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாக நாம் சமூகம் சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் பேசவம் எழுத…

Check Price

சுகமான சூத்திரங்கள்

ஒரு சிறிய இடைவெüக்குப் பிறகு… சுகமான சூத்திரங்களோடு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். இந்தச் சூத்திரங்களுக்குச் சொந்தக்காரன் நானல்ல; மன்மத முனிவன் வாத்சாயணன். ஏறத்தாழ இரண்ட…

Check Price