Select a cover image
Searching for images...
Saving cover image...
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். அம்மா அப்பா, அண்ணன், தம்பி, அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லாம், மனைவி அமைவதற்கு மட்டும் இறைவன் வரம் கொடுக்கிறார் என்றால், அதிருந்தே தெரிந்துகொள்ளலாம் மனைவியின் மகத்துவத்தை, 'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே' என்ற உண்மையைப் போலத்தான் திருமணத்திற்குப் பின் எந்த ஒ…
Genres
Shelves
More like this
வெட்கம் விட்டுப் பேசலாம்
சில விஷ்யங்களைப் பற்றிப் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாக நாம் சமூகம் சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் பேசவம் எழுத…
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி
“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை.தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு…
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் டீன் ஏஜ் பிரச்சினைகளும் புரிந்து கொள்ளுதலும்
No description added
வாழ்க்கைக் கலை செக்ஸ் டாக்டர் பதில்கள்
பாலியல் தொடர்பான விஷயங்கள் என்றால் எல்லாரும் ஆர்வம் காட்டுவது இயல்புதான். என்றாலும், "அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் பகிரங்கமாகப் பார்க்கும் நிலை சர்வ சாதாரணமாகி விட்டது. விர…
என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி?
மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போதே நம்முடன் பிறக்கும் ஒரு விஷயம் அல்ல. உண்மையில், பணத்தாலும், ஆடம்பர வசதிகளால் மட்டும் மனிதர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா என்றால், நிச்சயமாக …
கணவரை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்
ஒவ்வொரு மனைவியும் ஒன்றை நிச்சயம் புரிந்தாக வேண்டும். தான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான கணவர் அவருக்கு வாய்க்கப் பெறவேண்டும். உங்களால் உங்கள்…
ஆளை அசத்தும் 60 கலைகள்
டாக்டர் ஷாலினி... புகழ்பெற்ற உளநலவியல் நிபுணரான இவர், அந்தரங்கம் இனிமையானது', என்ற புத்தகத்தின் மூலம் தமிழக வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சென்னையில் உளநலவியல் சேவை…
செக்ஸ் மேனுவல்
பாலியல் தொல்லை என்பது மிகவும் மோசமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான ஒரு செயல். பாதிக்கப்படுபவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நியாயம் ஒன்றுதான். ஆனால் ச…
தேகம் சந்தேகம்
கேள்விகளும் சந்தேகங்களும்தான் மனித குலத்தை, அறிவியல் உலகிற்கு அழைத்து வந்திருக்கிறது. எனவே அவை வணங்கத்தக்கவை. தேகத்தின் ஏதோ ஒருபாகம் பற்றி மட்டும் நமக்கு சந்தேகம் வருமானா…