Select a cover image
Searching for images...
Saving cover image...
அடிபட்டவணை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமுன் அளிக்கிறோமே ஒரு அவசர முதலுதவி, அதைப்போல, 1330 குறள்களிலிருந்து ஒரு அறுபது குறள்களை மட்டும் எடுத்துச் சுவையான முறையிலே வரிசைப்படுத்தி வழங்கியிருக்கிறேன். 1330 குறள்கள் என்பது வங்கியிலே பாதுகாப்பாக இருக்கின்ற பணம். இந்த அறுபது குறள்கள் என்பது எப்போதும் பாக்கெட்டில் இருக்கும் பணம்; இருக்க வேண்டிய பணம். அவசரத்துக்கு உதவும் பணம். இதை நீங்கள் படிக்காததால்,…
Genres
Shelves
More like this
உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதன…
ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …
ஒளி பரவட்டும்
கடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல். உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு. ஒவ்வ…
திருக்குறள் உரை விளக்கம்
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
தினசரித் தீர்மானங்கள்
நம்மை நாமே வழிநடத்திக் கொள்வதற்காக, நமக்கு நாமே சில ஒழுங்குமுறைகளை உண்டாக்கிக்கொள்வதற்காக, நாமே ஏன் சில தீர்மானங்களை இயற்றி அவைகளைக் கடைப்பிடிக்கக்கூடாது? என்று ஒவ்வொரு…
ஊறி வருகுது ஊக்கம்
உள்ளத்தில் ஊக்கம் மட்டும் இல்லாது போயிருந்தால்,எவருமே எதையுமே சாதித்திருக்க முடியாது.எடுத்த காரியத்தில் வெற்றியடைந்திருக்க முடியாது.'புதியன எதையும் கண்டுபிடித்திருக்க ம…
வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
இலக்கிய வகைகளையொட்டி விளக்கமாக எழுதப்பட்ட ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், கல்லூரி மாணாக்கர்களுக்கும், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்…
கம்பனின் காவியப் பூங்கா
இதிகாசங்கள் ,புராண இலக்கியங்கள் முதற்கொண்டு சங்க இலக்கியங்கள் காப்பியங்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், தொல்காப்பியம் உட்பட ஓர் இலக்கிய மேதை கற்கவேண்ட…
திருமந்திரம் விரிவுரை தொகுதி 3
இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…
மாண்புமிகு மாணவர்களே
இந்த நூலை இரண்டு பகுதிகளாக அமைத்திருக்கிறேன்.முதல் பகுதி : படிக்கிற காலத்தில்இந்தப் பகுதியில், படிக்கிற அந்தப் பருவத்தில், மாணவர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய, அக்கறை க…
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)
உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…