Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 112
- Publisher
- சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
- ISBN-13
- 9789382820062
இந்தப் புத்தகத்துக்குள் நீங்கள் பயணிக்கும்போது விஞ்ஞானப்பூர்வமாக பரமானந்தத்தில் திளைக்கச் செய்யும். இதில் உள்ள பயிற்சிகளை சிறிது முயற்சித்தால் ''சொர்க்கவாசல்'' உங்களை வந்து தொடுவதை நீங்களே உணர்வீர்கள். ''கிரில்லியன் ஃபோட்டோகிராபி'' முறை மூலம் ஒரு மனிதரை புகைப்படம் எடுக்கும் போது அவரது உடலைச் சுற்றி பல வண்ணங்களில் இந்த சக்தி உடல்கள் பரந்து நிற்பதை துல்லியமாக காணலாம். உடல், மன நலம் பேண, தொழில் சிறக…
Genres
Shelves
More like this
நீரிழிவு நோயும் பாதப் பராமரிப்பும்
மோசமான பாத பராமரிப்பு , பொருத்தமற்ற காலணிகளை அணிவது, வெறுங்காலுடன் நடப்பது அல்லது அடிப்படை முதலுதவி முறைகளுடன் புண்கள் மற்றும்
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…
சிறகை விரி! பற
மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…
காமகோடி பெரியவா
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…
அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான முத்திரைகள்
கல்வி மேன்மை, பொருளாதார உயர்வு, காரியங்களில் வெற்றி, நோய் நீக்கம் போன்ற மனித வாழ்வின் உயர் தேவைகளான அனைத்தையுமே இந்த முத்திரை விஞ்ஞானத்தால் அடைந்துவிடலாம். அதற்கும் மேற்ப…
ஸ்ரீ கந்தபுராணம்
கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
மனுதர்ம சாஸ்திரம்
சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
சூட்சுமங்களை புரிந்து கொண்டும், உண்மையை நிலையை உணர்ந்து கொண்டும், ஜோதியின் சொரூப விடிவான ஆனந்த நிலையை அடைந்தும், சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு அடுத்தநிலையிலிருந்து நம்…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
காரிய சித்தி தரும் மந்திரங்கள்
செல்வம் மேலும் வளர இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்தவுடன் பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால், வறுமை ஒழியும், தனதான்யங்கள் விருத்தியாகும். அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸ…