Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 284
- Format
- Paperback
- Publisher
- வல்லினம்
- Language
- TAM
- ISBN-13
- 9789671629963
நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்வதுண்டு. ஒரு நல்ல நாவல், வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும்; ஒரு வரலாற்றுத் தெளிவு நாவலுக்குள் செயல்பட வேண்டும்; கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகர்களுடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாகப் பரிணாமல் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும்போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது.நவ…
Tags
Shelves
More like this
நீங்களும் இயக்குநராகலாம்
சிவகங்கை மண்ணை சொந்த ஊராக கொண்டவர், படித்தது எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் கல்லூரிப் படிப்பின் போதே ‘ குறிஞ்சி மலர்’ என்ற சிற்றிதழை நடத்தியவர். திரைப்படத்துறையில் இயக்குனர் க…
நினைவுக்கு வராத காரணங்கள்
மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன். தனிமையுணர்ச்சியும் தீவிரமான உரையாடல்களும் கொண்ட இக்கவிதைகள் நமக்கென…