Select a cover image
Searching for images...
Saving cover image...
நவக்கிரக நாயகர்களிலே சூரியபகவானே - அரசர் என்று அழைக்கப்படுவர். அவரின் அருளாசியின்றி எந்த உயிரினங்களும் உயிர்வாழ்வதில்லை. அவரின் ஒளிக்கதிரின் வீச்சின்றி எதுவுமே நடைபெறாது. மேலை நாட்டு ஜோதிடர்கள் சூரியனையே முன்மையாக கருதுகிறார்கள். அவனின்றி ஓரணுவும் அசையாது என்பார்கள் பெரியோர்கள். அவன் என்பது சூரியபகவானையே. நமக்கு ஒளியையும், பிராணவாயுவையும் தருபவர். பயன் கருதாது அன்றாட பணியை தவறாது செய்து வருபவர். …
Genres
Tags
Shelves
More like this
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்
சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …
மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்
மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 6
பயனுள்ள வாழ்க்கையாக அமைதல், கல்வி, செல்வம், தொழில்,உத்யோகம், துன்பமில்லாத வாழ்க்கை, இவைகளை அனுபவிக்க உடல்நலம், அமைதியான இறுதிக்கால வாழ்க்கை. முடிவு இவைகளை எல்லாம் தருவத…
கடைகள் அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள் படங்களுடன்
வாஸ்து பற்றிய விளக்கமும், திசைகளின் சிறப்பு , தொழிற்சாலை, வியாபார நிலையம், மருத்துவ நிலையம், கல்விச்சாலைகள், இவை எவ்விதம் கட்ட வேண்டும் என்பது பற்றி வாஸ்து விளக்கமும் வர…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 4
வாழ்க்கையில் செல்வச்சீமானுக்கும் சில நேரங்களில் துன்பமும்,துயரமும், பணப்பற்றாக்குறையும் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் இவைகள் ஒருவர் நினைக்கும் போது, தேவைப்படும் காலத்தில் ஏற்படு…
கைரேகையும் கிரகங்களும்
உலகில் தோன்றிய மனிதர்களின் கைகளில் அமைந்துள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை. இது இறைவனின் படைப்பின் இரகசியமே. ஒருவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு கணிக்கப்படு…
கேள்விக்கு என்ன பதில்?
ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முட…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
கண்ணதாசன் பொன்மழை
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…
கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…