கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
60
Publisher
சீதை பதிப்பகம்
Language
TA

கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எளிய நடையிலே பாமர்ரும் புரிந்து கொள்ளுகிற வகையில் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழ் இலக்கியத்திற்கும் தமிழினத்திற்கும் ஆற்றியிருக்கிற மகத்தான தொண்டு இதுவென்றால் அது மிகையாகாது. 'ஏர் எழுபது' என்ற இந்த நலை எழுதி உழவனின் பெரு…

Interested in this book? Check Price on Amazon
Tags
நாடகம் இசை இயல்
Shelves
டாக்டர் கதிர் முருகு முத்தமிழ் book

More like this


ஒட்டக்கூத்தரின் ஈட்டி எழுபது மூலமும் உரையும்

பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன. இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு. …

Check Price

மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும்

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவ…

Check Price

பாவேந்தரின் இருண்ட வீடு

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிர…

Check Price

விவேக சிந்தாமணி மூலமும் உரையும்

சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்…

Check Price

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும்

புலன்களின் வழிப்பட்டு ஆசைகளில் விழுந்து மீண்டும் மீண்டும் பிறவியை அடையாமல் தவத்தின் வழி நின்று நன்னிலை அடையவேண்டும் என்பதே அறநெறிச்சாரம் கூறும் அறத்தின் சாரமாகும். நல்லறங்க…

Check Price

நீதிநெறி விளக்கம் மூலமும் உரையும்

அற இலக்கிய வளர்ச்சியில் பிற்கால இலக்கியமாகத் தோன்றிய நீதிநெறி விளக்கம் கடுமையானதும் அதேநேரம் ஏற்றுக் கடைப்பிடிக்கக் கூடியதுமான பல்வேறு அறங்களை எடுத்துக் கூறும் சிறப்புமி…

Check Price

பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும்

பரிசு பெற்ற ஒருவர் தன்னைப் போல் பரிசு பெறச் செல்லும் இன்னொருவரை தன்னைப்போல் பயன்அடைய வேண்டி தான் பரிசுபெற்ற வள்ளல் இடமோ அரசர் இடமோ வழிபடுதலே ஆற்றுப்படை ஆகும் அவ்வகையில் இ…

Check Price