Select a cover image
Searching for images...
Saving cover image...
கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எளிய நடையிலே பாமர்ரும் புரிந்து கொள்ளுகிற வகையில் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழ் இலக்கியத்திற்கும் தமிழினத்திற்கும் ஆற்றியிருக்கிற மகத்தான தொண்டு இதுவென்றால் அது மிகையாகாது. 'ஏர் எழுபது' என்ற இந்த நலை எழுதி உழவனின் பெரு…
More like this
விவேக சிந்தாமணி மூலமும் உரையும்
சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்…
தமிழ் தரும் காட்சிகள்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் நந்தமிழில் அழிந்தும், சிதைந்தும், செல்லரித்தும் போன ஏடுகள் போக எஞ்சியவற்றைத் தேடி, 1894-ல் அச்சு ஏற்றி டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்…
மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும்
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவ…
இளைஞர்க்கான இன்றமிழ்
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15–7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார் சின்னம்மையார். பெற்றோர் அவருக்கு…
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்
ஆண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்களையும் கொண்டமைகின்றன. இருபால் பிள்ளைத் தமிழ் நூ…
தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 3
ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு. இத்தகைய மொழிப்பாங்கைத் தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது. நிகண்டு நூல்களில் ஒன்றான சேந்தன் திவாகரம் [1] தொகுத்…
ஒட்டக்கூத்தரின் இராச ராச சோழன் உலா மூலமும் உரையும்
No description added
தீந்தமிழ்ச் செல்வம்
"இது எங்கள் பழக்கம், இது எங்கள் நாட்டு பழக்கம்" என , ஒவ்வொருவரும் தாம் பிறந்த ஊரையும், நாட்டையும், 'எங்கள் ஊர், எங்கள் நாடு" என்று அவ்வளவு உரிமையோடு பெருமையாக்க் கூறிக் கொள்…
தமிழ் வாழ்க!
தென்னவன் பட்டர் சூழ்ச்சியால் ஆரியாவின் அண்ணன் மகளான இந்திரா என்பவனை மணந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். மதிவாணர் மறுத்துங் கேட்கவில்லை. இளவரசன் மறத்துங் கேளாத்தால், இளவரசன் அவனளை…
அழகர் கிள்ளைவிடு தூது
அழகர் கோயிலின் தலமரம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. முதல் யுகத்தில் ஆலமரமும், இரண்டாம் யுகத்தில் அரச மரமும், மூன்றாம் யுகத்தில் வில்வமரமும், நான்காம் யுகத்தில் புத்திர த…
ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா மூலமும் உரையும்
No description added