Select a cover image
Searching for images...
Saving cover image...
சுதந்திர போராட்ட வீரர்களின் வரிசையில் சுப்பிரமணிய சிவா
Suthanthira Poratta Veerarkalin Varisaiyil Subramania siva
சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம். இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா,அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் இதழ் ஆசிரிய
Genres
Shelves
More like this
கடைசிப் பக்கம்
முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…
வாசிப்பது எப்படி?
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…
அறிவியல் அறிஞர் ஹென்றி ஃபோர்டு
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (சூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி தமிழர் மக்களுக்காகக் …
விஞ்ஞானிகளின் வாழ்வினிலே அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு
No description added
பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்
இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…
வாழ்க்கை வரலாறு வரிசையில் பசும்பொன் தேவர் திருமகனார்
மனிதருள் மாமனிதராக வாழ்ந்த மாபெரும் தேசியத் தலைவர் ஆவார். “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்ˮ என்ற வரிகளுக்கு சொந்தக்காரன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். ஆங்க…
வாழ்க்கை வரலாறு வரிசையில் புரட்சி வீரர் சேகுவேரா
மனிதனுக்கு மனிதன் ஒருபோதும் அடிமையாகக் கூடாது. அடிமையாக்கப்படவும் கூடாது என்ற ஒப்பற்ற தத்துவத்தின் அடிப்படையில் அடிமை விலங்கினை ஒழித்திட அரும்பாடுபட்ட புரட்சி வீரர்களி…
மாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 2
No description added
படிப்பினையூட்டும் பழமொழிக் கதைகள்
No description added
விஞ்ஞானிகளின் வாழ்வினிலே சர் சி.வி. இராமன்
No description added
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…