பலன் தரும் திருமுறைப் பதிகங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பலன் தரும் திருமுறைப் பதிகங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு பல துணைகள் துணை செய்கின்றன. பிறந்த குழந்தைக்குத் தாய், தந்தை என்ற துணைகள், கற்கும் காலத்தில் ஆசிரியரின் துணை, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் உற்றார் உறவினர் எனப் பல துணைகள் பயணிக்கின்றன. ஆனால், அதிக நாட்கள் பயணிக்கும் துணைநலம் திருமணத்திலிருந்துதான் தொடங்குகிறது. அதனால்தான் பதினாறு வகையான செல்வங் களைப் பட்டியலிட்ட அபிராமிபட்டர், இத்துணையைப் பற்றிக் கூறும்போது, “அன்பு …

Shelves
ஆபஸ்தம்பன் ஆன்மீகம் book

More like this


வியாபாரம், தொழில் சிறக்க சிறந்த மந்திரங்கள்

“ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவி அடங்கக் காத்தாளை ஐங்கரணை பாசாங் குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு வார்…

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

சைவமும் வைணவமும்

திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெற…

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்

நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3

காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

வறுமை கடன் நோய் விலக மந்திரங்கள்

எதிரிகள் விலக ... கடன் தீர... நோய்கள் குண்மாக, ஜாதக ரீதியான பரிகாரங்கள்! வாசகர்கள் மனதில் எழும் கேள்விகளாக்கி துறை ...

ஸ்ரீ கருடபுராணம்

தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4

"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

கண்ணதாசன் பொன்மழை

Author: ஆஷா

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…