Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 40
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123421452
நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும் ,ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர்.மதத்தைப் பற்றிய கார்ல் மார்க்ஸ்,எமிலி டர்க்கெய்ம்,மாக்ஸ் வேபர் ஆகிய மூன்று ஆளுமைகளின் நோக்குநிலைகளை எளிய தமிழ்நடைய…
Genres
Shelves
More like this
தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை
''தலித் பிரச்சினை - முன்னோக்கிய பாதை'' எனும் இந்நூல் சமூக நீதி - சாதி போராளிகளுக்கு பெரிதும் பயன்படும் என்ற நம்புகிறேன்.
மோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare)
இந்நூலில் எஞ்சின் கோளாறுகள், அக்கோளாறுகளுக்குகான காரணங்கள், அக்கோளாறுகளைச் செப்பணிடும் முறைகள் ஆகிய அனைத்தும் அட்டவணை மூலமாக விளக்கிக் காட்டியிருப்பது சிறப்பானதாக உள்ளது…
சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்
சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய
தேவ லீலைகள்
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …
ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…
வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை…
குடும்ப சுகம்
இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…
தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்
மதமாற்றம் பற்றிய அவரது கட்டுரைகள் மதக்கடைகளுக்கு ஆள் சேர்ப்பதற்காக அல்ல, மத மாற்றத்தின் சமூகப் பண்பாட்டு உள்ளடக்கத்தைச் சொல்லுவதற்காக எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றிய…
வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
1973 ஆம் ஆண்டு தமிழ் நாவல் வெருக்கு நீர்க்காக சாகித்ய அகாடமி விருது. வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையும் கதை சித்…
விஜி
பத்திரிகையாளர்/எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி ந…
வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்
சமகாலத்தில் சாதி, மத அடையாளங்களின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியலால் தமிழகம் அவதியுறுகின்றது. இதற்கு மாறாகத் தமிழ் தேசிய அடையாளத்தைப் உணர்வுப் பூர்வமாக உழைக்கும் மக்கள…