Select a cover image
Searching for images...
Saving cover image...
பிருகி என்ற முனிவரால் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.500 ஜாதங்களைக் கொண்டு விளக்கமாக பலன்களை சொல்லப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஜஸதகங்களிலும் லக்னம் காணப்பட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.தசாபுத்திகள், நவாம்சம் இவைகளும் கணிக்கப்படாமல் காரகத்தைக் கொண்டு பலன் சொல்லப்பட்டுள்ளது. கோசார நிலை குரு -சனி இவற்றைக்கொண்டு ஓராண்டிற்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நூலில் 12 பாவங்கள்…
Genres
Tags
Shelves
More like this
சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்
சனி பகவான் அவரவர் பூர்வ புண்யத்திற்கு ஏற்பவே சிற்சில இன்னல்கள் அளித்த போதிலும் சனி ஒருவரே ஸ்திரமான பொன், பொருள், பூஷணம் அளிப்பவர். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கவோ பறிக்க…
அதிர்ஷ்டம் தரும் தசா புத்திகள்
உலகில் பிறந்த அனைவருக்கும் நேரமுண்டு - நல்ல காலமுண்டு அப்படியெனில் அவை எப்பொழுது நடைபெறும் என்ற ஆவல் அனைவருக்கும் எழ நியாயமுண்டு. ஒரு சிலர் பிறக்கும் போதே செல்வச் செழி…
K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2
ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முட…
நவீன முறையில் தசாபுத்தி பலன்கள் கூறுவது எப்படி?
இந்நூலில் தசா - புத்திப் பலன்களை எப்படி துல்லியமாக கண்டறிவது என்பது பற்றி ஆராயப் போகிறோம். இது பற்றி நமது முன்னோர்கள் - அதாவது, பழங்கால ரிஷிகள் ஓரளவு நன்றாக ஆராய்ந்து …
தோஷங்களும் பரிகாரங்களும்
கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயா…
சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2025 வரை 25 வருடங்கள் விஷூ வருடம் முதல் விசுவாவசு வருடம் வரை
No description added
நலம் தரும் யோக முத்திரைகள்
‘நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததே மனித உடலும் என்கிறது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள். உடலின் இந்த ஐந்து ந…
ஜாதக சுதா சாரம்
திரு. பண்டிட் மல்லாதி மணி அவர்கள் 1940-ஆம் வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவரது பாட்டனார் ஜோதிஷ சக்ரவர்த்தி மல்லாடி பலராம சித்தாந்தி, தகப்பனார் ஜோதிஷ சாம்…
சந்திரகலா நாடியின் யோகபலன்
கேரள நாட்டில் வாழ்ந்த அச்சதா என்ற ஜோதிட வித்தகரால் எழுதப்பட்ட நூலே தேவகேரளம் என்ற அரிய நூலாகும்.அதில் நாடி அம்சம் பற்றியும் அவைகளால் ஏற்படும் பலன்கள் பற்றியும் மிகவும் எளிய…
27 நட்சத்திர குணநலன்கள் பரிகாரக் கோயில்கள்
தன்வந்த்ரி பகவான் சந்நிதி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இடம்பெற்றிருக்கும் இந்த தன்வந்திரிதான் பாற்கடலிலிருந்து அமுதம் கொண்டு வந்தவர். இவர் கொடுத்த அமுதத்தால்தான் அஸ்வினி …