Select a cover image
Searching for images...
Saving cover image...
- Format
- Kindle Edition
- ASIN
- B08P87CJN4
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் எழுதிய 'நான் கண்டதும் கேட்டதும்'. 'பழையதும் புதியதும் ஆகிய இரு நூல்களும் ஒரே நூலாகியிருக்கும் இந்தப் பதிப்பை ஒரு நினைவோடை எனலாம். *** நினைவோடை, ஒருவரின் நினைவுகளின் தொகுப்பு. எழுதுபவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த தனிப்பட்ட அல்லது பொது நிகழ்வுகளையோ தருணங்களையோ அது நினைவுபடுத்துகிறது. இதனால்தான் அந்தப் பிரதியில் கூறப்படும் வாக்குகள் அனைத்தும் அவருடைய உண்மைகளாகக் கருதப்ப…
Shelves
More like this
என் சரித்திரம்
என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர் En Sarithiram by U. V. Swaminatha Iyer pages - 810 உ.வே.சா எழுதிய என் சரித்திரம் உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத…
மகா வைத்தியநாதையர்: வாழ்க்கை வரலாறு – அரிய படங்களுடன்
தமிழ்நாட்டில் சங்கீதக் கலையை முறையாகப் பயின்று கர்நாடக சங்கீதத்தினால் விளையும் இன்பத்தை யாவரும் நுகரும் வண்ணம் செய்த வித்துவான்களுக்குள்ளே சமீபகாலத்தில் மிகவும் சிறந்து விளங்…