Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் எழுதிய 'நான் கண்டதும் கேட்டதும்'. 'பழையதும் புதியதும் ஆகிய இரு நூல்களும் ஒரே நூலாகியிருக்கும் இந்தப் பதிப்பை ஒரு நினைவோடை எனலாம். *** நினைவோடை, ஒருவரின் நினைவுகளின் தொகுப்பு. எழுதுபவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த தனிப்பட்ட அல்லது பொது நிகழ்வுகளையோ தருணங்களையோ அது நினைவுபடுத்துகிறது. இதனால்தான் அந்தப் பிரதியில் கூறப்படும் வாக்குகள் அனைத்தும் அவருடைய உண்மைகளாகக் கருதப்ப…
user_17750
★ 4/5user_17749
★ 5/5Shelves
More like this
மகா வைத்தியநாதையர்: வாழ்க்கை வரலாறு – அரிய படங்களுடன்
தமிழ்நாட்டில் சங்கீதக் கலையை முறையாகப் பயின்று கர்நாடக சங்கீதத்தினால் விளையும் இன்பத்தை யாவரும் நுகரும் வண்ணம் செய்த வித்துவான்களுக்குள்ளே சமீபகாலத்தில் மிகவும் சிறந்து விளங்…
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்
தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து "நான் கண்டதும்…
என் சரித்திரம்
என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர் En Sarithiram by U. V. Swaminatha Iyer pages - 810 உ.வே.சா எழுதிய என் சரித்திரம் உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத…
புறப்பொருள் வெண்பா மாலை
No description added
உதயணன் சரித்திரச்சுருக்கம்
No description added