அழகு என்னும் தெய்வம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அழகு என்னும் தெய்வம்

Azhagu Ennum Deivam

Pages
136
Publisher
திருமகள் நிலையம்
Language
TA

நாவலாசிரியர் லக்ஷ்மியின் ' அழகு என்னும் தெய்வம் ' நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதியும்படி நிற்கிறது. சுகன்யா - அவள்தான் இந்த நாவலின் நாயகி -எண்ணம் ஈடேறும் வரை காத்திருக்கிறாள். அவள் காலம் முழுவதும் காத்திருக்கிறாள். லக்ஷ்மி உயர் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே சித்திரிக்கிறார். தன்னலம் ஒன்றே குறிய…

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு நகைச்சுவை சிரிப்பு மகிழ்ச்சி நாவல்
Shelves
நாவல் லக்ஷ்மி book

More like this


வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

Check Price

மீண்டும் என் தொட்டிலுக்கு

இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…

Check Price

வசந்தகால மேகம்

விமலா வீட்டை நோக்கி மாருதியை ஓட்டிக் கொண்டு சென்றாள். தொழிற்சாலைக்குப் போக அம்பாசிடர், பிரத்யேக உபயோகத்திற்கு மாருதி என்று இரண்டு கார்கள் இருந்த போதிலும் குழந்தையைப் போல…

Check Price

காஞ்சனையின் கனவு

லக்ஷ்மி என்ற புனைபெயரில் அருமையான நாவல்களும் கதைகளும் கட்டுரைகளும் எழுதும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள் ஒரு சிறந்த டாக்டர். தமிழ் மக்கள் ஆவலுடன் விகடனி'ல் காஞ்சனையின் …

Check Price

வெற்றி வேண்டுமெனில்

நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…

Check Price

ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

4.17/5 · 100+ ratings
Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.07/5 · 1K+ ratings
Check Price

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

Check Price

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

Check Price

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)

பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…

Check Price

மாதொருபாகன்

Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…

Check Price

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

Check Price