Select a cover image
Searching for images...
Saving cover image...
இப்புவியில் வாழும் பல்லாயிரம் உயிரினங்களில் மனித ஜென்மமே மிகவும் சிறப்பு வாய்ந்த ஜென்மமாக கருதப்படுகிறது. ஏனெனில் மனித வாழ்வு சிறக்கவும், பேரின்பத்தினை எய்தவும், நாம் சமுதாயத்தில் தர்ம நெறி தவறாமல் எவ்வாறு கண்ணியம், கட்டுப்பாட்டு தவறாது நம் வாழ்நாளில் எவ்வாறு வாழ வேண்டுமென்று நம் மூதாததையர் வேதசாஸ்திரங்கள் மூலம் நம் வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர்
More like this
ஜாதக சுதா சாரம்
திரு. பண்டிட் மல்லாதி மணி அவர்கள் 1940-ஆம் வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவரது பாட்டனார் ஜோதிஷ சக்ரவர்த்தி மல்லாடி பலராம சித்தாந்தி, தகப்பனார் ஜோதிஷ சாம்…
மச்சங்கள் கனவுகள் யோகங்கள்
மச்சத்தைப் பற்றி அங்க இலட்சணங்கள் பற்றிய பகுதியில் நாடி நுல்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் இருந்து முக்கியமான விதிகளை இந்நூலில் தந்திருக்கிறேன்.ஜாதகம்,கைரேகை, எண்…
ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்
நீங்கள் எனது முதல் நூலாகிய 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்ற நூலை படித்து ஆராய்ந்திருப்பீர்கள் அந்த நூலில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி அனுப்பங்கள். அதனால் அடுத்த பதிப்ப…
சுலபமாக ஜோதிடம் கற்கலாம்
நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘எனக்குச் சோதிடராகும் வாய்ப்பு உள்ளதா? சோதிடராவதற்கான யோகம் என்ன’? என்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. இந்த வாரம் ஒரு பிரபல சோதிடரின் ஜாதகத்தை…
ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களுடன்
தோஷங்கள்.. பரிகாரங்கள்!’ எனும் இந்தத் தொடரில், இப்போது நாம் பார்க்க இருப்பது சர்ப்பதோஷம் என்னும் ராகு-கேது தோஷம்! முதலில் ராகு கேதுக்கள் ஜாதக கட்டத்தில் எந்த இடத்தில் இருந்தால்…
சந்திர காவியம்
ஜோதிட சாஸ்திரத்தை நன்கு கற்றுணர்ந்து தேர்ந்த மறைந்த புலியூர் பாலு அவர்களை காஞ்சிப் பெரியவர்ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பாராட்டி நற்சான்றிதழையும் வழங்கியுள்ளார். அவர் சு…
சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை
நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தி லும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக் காட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே திருக்கணி…
K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2
ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முட…
ஜோதிட பாடம் (பாகம் - 2) லக்ன பலன் ஆராய்ச்சி
என்னுடைய ஜன்ம நட்சத்திரம் மூலம். ஒருவருக்கு ரேவதியாக இருக்கலாம், இன்னும் ஒருவருக்கு கார்த்திகையாக இருக்கலாம். இப்படியாக ஒவ்வொரு நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் ஒன்று ஜன்ம நட்…
கிரகங்களும் நோய்களும்
ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. அது போன்…
சகுனங்கள் தரும் பலன்கள்
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்' என்கிறது திருக்குறள். எனவே நாம் பயணம் மேற்கொள்ளும் பொழுது பயணத்தின் வெற்றியைக் குறித்துக் கவலைப்படுவது இயற்கையாகும்.…