பெண் இயந்திரம் [Pen Iyanthiram]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பெண் இயந்திரம் [Pen Iyanthiram]

None

3.72/5 · 100+ ratings

From the cover: நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் - இந்த பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம். பெண்களின் மீது படியும் வேதனைகளையும் குற்ற நிழல்களையும் அவர் மிகுந்த பரிவுடனும் மிகையின்றியும் சித்தரிப்பதற்கு மற்றொரு உத…

Reviews

user_17681

★ 3/5
Middle Class பெண்களுக்கான போராட்டம் தான் மையம்.. அதைச் சுற்றி நடைபெறும் காட்சிகள்.. அவ்வளவுதான்.. பக்கா திரைக்கதை... சுஜாதாவிற்கே உரித்தான எழுத்துநடை.. விறுவிறுப்பான கதை போக்கு...

user_17680

★ 4/5
Loved it very much!!! fantastic portrait of working middle class women with sujatha's own computer touch

user_17679

★ 3/5
A story between A woman and the two men who love her.In my view It is neither boring nor interesting but I could predict the following.

user_17678

★ 3/5
Not Bad actually... Mostly i can predict the next scene. Any way i enjoyed reading this novel as i did with others of his !

user_17677

1974இல் வெளிவந்த பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை'யின் இரண்டாம் பகுதியோ என்ற ப்ரமையின் என்னால் விலக்க இயலவில்லை.எனினும் இதில் வரும் நாயகி வித்யாவை விட, அவள் தோழி மல்லியும் அவள் மூலமாக பேசும் சுஜாதாவும் என்னை ஈர்க்கின்றனர். குடும்ப சூழலால் வேலைக்கு செல்லும் நவீனயுக நடுத்தர பெண்கள் அனைவராலும் நேசிக்க முடிந்த புத்தகம்.

user_17676

★ 5/5
Very nice story to read .

user_17675

★ 4/5
யாரையும் எடையிடக்கூடாது என்பதற்க்கு இது ஒரு அழகிய கதை.

user_17674

★ 4/5
பெண் இயந்திரம்... பெண் இயந்திரமா..?

user_17673

★ 2/5
A very average writing from Sujatha. This is one of his most draggy books I have read till date. Highly disappointed :(

user_17672

★ 4/5
the story revolves around vidhya a middle class girl who toils hard for her family.the story focuses on how vidhya meets kanagasabai (supervisor)how she tackles with the manager(krishnakumar) and the conflicts in the bus with sathyanarayanan.even though the story is written in 80s it well connects today. the writing of sujatha at first was toughfor me to read but after some pages it was fantastic. the way he tells about vidhya's appearance amazed me. the story is a bit old one but it was so promising for me because it reflect the day to day lives of a woman.the dialogues and vidhya's brahmin pronunciation and her good self' dialogues and bad self's dialogues are way ahead. I will surely recommend this book to my friends. # Pen Iyanthiram # 18/01/2023 ~ 20/01/2023# 4.0 / 5.0

user_17671

★ 4/5
நடுத்தர வர்க்கப் பெண்களின் உண்மை நிலையை இந்தப் புத்தகம் காட்டுகிறது. இரண்டு ஆண்களால் நேசிக்கப்படும் ஒரு பெண்ணைச் சுற்றியே கதை நகர்கிறது. பொதுவாக பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இடையூறுகளை இந்தக் கதை முன்வைக்கிறது. படிக்கும் போது சில காட்சிகள் "அவள் ஒரு தொடர்கதை" படத்தின் காட்சியை ஒத்திருப்பதை உணர்ந்தேன். பெண்களை மையமாகக் கொண்ட கதைகளை நீங்கள் விரும்பினால், இந்தப் புத்தகத்தைப் படிக்கவும். 👩🏻This book shows the realities of working middle class women. The story revolves around a woman who is loved by two men. The story presents the hurdles faced by women in general in their everyday life. While reading, I felt some scenes resembles to that of the movie "Aval oru thodarkadhai". If you like women-centric stories with strong leads then give this book a try.

user_17670

★ 3/5
நவீனயுகப் பெண்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த சுஜாதாவை தவிர வேறு எவராலும் முடியாது . நடுத்தர வர்கத்து பெண் ஒருத்தி தான் கதையின் நாயகி . அவளை காதலிக்கும் இரண்டு நபர்கள் . இவளுக்குள் நடக்கும் மனபோராட்டம் . இது தான் கதையின் கரு . சிம்பிளான கதையை கொஞ்சம் நீட்டியது போல தோன்றுகிறது .

user_17669

★ 4/5
தினமும் அலுவலகமும் வீடும் என்கிற இயந்திர வாழ்க்கைக்குள் தன்னைச் சுருக்கிக்கொண்ட, ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, 'வித்தியா' என்கிற பெண்ணைச் சுற்றிக் கதை நகர்கிறது. தன்னை உணர்ச்சியற்ற இயந்திரமாகப் பார்க்கும் குடும்பச்சூழல், அவள் ஒரு பெண்ணாகத் தன்னை உயர நிறுத்திக்கொள்ள எத்தனிக்கும் போதெல்லாம் "வீட்டினுள்ளே முடங்கிக்கிட" என ஒலிக்கும் ஆண் உலகத்தின் அதட்டலான குரல் எல்லாவற்றிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள முற்படுகிறாள். ஆண் உலகத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், ஒரு பெண் என்பதால் தனக்குக் கிடைக்கும் சலுகளைகளைப் பயன்படுத்தி முன்னேறவேண்டும் என எண்ணுகிறாள். இதனால் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. சூழ்நிலையாலும் சந்தர்ப்பத்தாலும், நல்லவர்கள் யாரென்று முடிவு எடுக்கமுடியாமல் திணறுகிறாள். இறுதியில் இந்தச் சிறைக்குளிருந்து விடுபடுகிறாளா என்பதுதான் கேள்வி. "எப்போதும் பெண்" என்கிற நாவல் எப்படிப் பெண்களினுடைய ஒட்டுமொத்த வாழ்வின் துயரத்தை எடுத்துச் சொல்கிறதோ, அதேபோல "பெண் இயந்திரம்" என்கிற நாவல் நவீன யுகப் பெண்களின் இயந்திர வாழ்வினை எடுத்துச் சொல்கிறது. பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், இழிவுகள், பாலியல் துன்புறுத்தல், துயரங்கள் அனைத்தையும் இந்த நாவல் சொல்கிறது. சுஜாதாவின் எண்ணத்தில் உருவாகும் பெண்களிடம் ஒரு துடிப்பும் தீர்க்கமும் நிறைந்திருக்கும். ஆனால், இதில் ஒரு சாதாரணப் பெண்ணின் வாழ்க்கையையும் சவால்களையும் பதியவேண்டும் என்பதால் மிகவும் தைரியமான பெண்ணாக மட்டும் சித்தரித்திருக்கிறார்.
Genres
Shelves
book Fiction சுஜாதா-2 Sujatha

More like this


பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

3.72/5 · 100+ ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

3.72/5 · 100+ ratings

சிவந்த கைகள்

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் 'சிவந்த கைகள்' ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய க…

3.72/5 · 100+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

3.72/5 · 100+ ratings

கடல் புறா 2 [Kadal Pura]

Author: Sandilyan

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

3.72/5 · 100+ ratings

La leggenda della rosa di Natale

Il buio dell’inverno svedese, il Natale con le sue leggende, il Värmland, terra di laghi e di poeti, con le sue grandi distese naturali, il costan…

3.72/5 · 100+ ratings

வெக்கை

Author: Poomani

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

3.72/5 · 100+ ratings

ஸ்ரீரங்கத்துக் கதைகள் [Srirangatthu Kathaigal]

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்க…

3.72/5 · 100+ ratings

மேலும் ஒரு குற்றம் [Maelum Oru Kuttram]

கணேஷ்-வஸந்த் இடம் பெறும் ‘மேலும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலி…

3.72/5 · 100+ ratings

Thottiyude Makan | തോട്ടിയുടെ മകന്‍

ഇശുക്കുമുത്തുവിന്റെ മകൻ ചുടലമുത്തു. ചുടലമുത്തുവിന്റെ മകൻ മോഹനൻ. സ്വന്തം പാട്ടയും മമ്മട്ടിയും ചുടലമുത്തുവിന് കൊടുത്ത് ഒരു നല്ല തോട്ടിയായിത്തീരാൻ ആശീർവദിച്ചശേഷം ഇശുക്കു…

3.72/5 · 100+ ratings

ஏன்? எதற்கு? எப்படி? (II) [Yen? Yetharku? Eppadi?] Part 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

3.72/5 · 100+ ratings

மாயா [Maaya]

'சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா'. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்து…

3.72/5 · 100+ ratings