மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்

Maruvaasippil Thamizh Ilakkiyam

முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தைப் புதிய, புதிய முறைகளில் ஞானி வாசித்து வருகிறார். மார்க்சியம் என்னும் தளத்தில் உறுதியாக நின்றுகொண்டே, பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்ற அணுகுமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்துத் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வளம் சேர்த்து வருகிறார். சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றைத் தனக்குள் நீரோட்டமாகக் கொண்டுள்ள தமிழ் மரபுக்கும் தமிழ் இ…

Shelves
ஞானி இலக்கியம் book

More like this


நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்

வாழ்வில் இதுவரை கண்டவை பொய் என்றும், போலித்தனங்கள் என்றும் உணரும்போது நாம் என்ன ஆகிறோம். மயானத்தில், சுடலையில் சாம்பலைப் பூசிக் கொண்டு வெற்றுடம்போடு நிற்கிறோம். ஆதாரமற்ற பாழ்…

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)

தமிழின் பழம்​பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்​றைப் பண்டித ​மொழியின் த​டைக​ளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.

வழி வழி வள்ளுவர்

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்…

பட்டினத்தார் ஒரு பார்வை

"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…

நில்லுங்கள் ராஜாவே

"நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இ…

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம்,முதன்னையான காப்பியம், முத்தமிழ் காப்பியம் முத்தமிழ் நாட்டை முழுத்தமிழ் நாடாக்க முயன்ற காப்பியம்.சிலப்பதிகாரம் போன்ற ஒரு காப்பிய…

உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் …

கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்

நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…

தமிழியம் தமிழ்த்தேசியம் (ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1)

தமிழியம் தமிழ்த்தேசியம் ) முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழியம், தமிழ்த்தேசியம் போன்ற நோக்கில் தொடர்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்ற ஞானியின் மெய்யியல் கட்டுரைகளின்…

மீண்டும் ஜீனோ

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

நிகழ் கட்டுரைக் களஞ்சியம் (மார்க்சியம் - அரசியல் - பொருளியல் - அறிவியல் - கலாச்சாரம்)

இது அகாடமியின் ஃபெலோஸ் மற்றும் அசோசியேட்ஸ் எழுதிய பொது ஆர்வமுள்ள சமீபத்திய கட்டுரைகளின் களஞ்சியமாகும். கட்டுரைகள் மிகுந்த பொறுப்புடன் எழுதப்பட்டவை மற்றும் இந்தக் களஞ்சியத்த…