அப்பர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தொண்டுவழியில் இறைவனை வழிபட்டவர் இவர். கோயில்கள்தோறும் சென்று உழவாரப்பணி செய்தவர். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். சிவபெருமானிடமே படிக்காசு பெற்றவர் இவர். சமணர்களால் ஏராளமான துன்பங்களை அனுபவித்து இறைவனருளால் அனைத்தையும் வென்றவர். பாம்பு விஷத்தினால் இறந்தவரை உயிர்பிழைக்க வைத்தவர்! வடதேசத்தில் உள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்று குளத்திலிருந்து வெளிப்பட்டவர். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் திருமுறைக…

Interested in this book? Check Price on Amazon
Tags
சித்தர்கள் பொக்கிஷம் புராணம் விஷயங்கள் ராமானுஜர்
Shelves
book ஆன்மீகம் பருத்தியூர்.கே. சந்தானராமன்

More like this


அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3

காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…

Check Price

ஞான சம்பந்தர்

குழந்தைப்பருவத்தில் பார்வதி தேவியால் ஞானப் பாலூட்டப் பெற்றவர். மழலை மாறாத நிலையிலேயே 'தோடுடைய செவியன்' எனத் தொடங்கி முதல் தேவாரம் பாடியவர். நாயன்மார்களில் ஒருவரான திர…

Check Price

அம்பிகை அருள் கதைகள்

ஜகன்மாதா அவள்! உலகின் சகல ஜிவராசிகளுக்கும் தாயாக விளங்குபவள்! அள்ள அள்ளக் குறையாத அன்பை நமக்கெல்லாம் வாரிவழங்கி,வளமும் நிலமும் தந்து வாழ வைப்பவள்.எப்போதும் நமக்கு ஆனந்தத்த…

Check Price

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4

"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…

Check Price

அபிராமி அந்தாதி

தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்

இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…

Check Price

வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…

Check Price

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

Check Price

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

Check Price

மனுதர்ம சாஸ்திரம்

சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…

Check Price