ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்

chethra Tharisangangalum Palangalum

Pages
119
Publisher
கற்பகம் புத்தகாலயம்
Language
TA

இந்தியாவெங்கும் பலவித திருத்தலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையவை. தமிழ் நாட்டில் பல கோயில்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. இத்திருத்தலங்களில் மொத்தம் 1008 சிவத்தலங்கள் உள்ளன. 108 வைணவத் தலங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் தரிசித்துவிட முடியாது. எல்லாவற்றையும் ஒரே நூலில் எழுதி விடவும் முடியாது. கடலில் சில வாளிகள் தண்ணீர் எடுப்பதைப…

Interested in this book? Check Price on Amazon
Tags
தெய்வம் தவம் வழிபாடுகள் நம்பிக்கை பக்தி அவதாரம் ஞானம் தரிசனம் பயன்கள்
Shelves
ஆன்மீகம் வேங்கடவன் book

More like this


காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம்

''அக்குபஞ்சர்'' மருத்துவ முறை குறித்து ஆங்கிலத்தில்தான் அதிக நூல்கள் வந்துள்ளன. தமிழில் அதிகம் வரவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்நூலில் மூன்றாவது பகுதிய…

Check Price

சுப்பிரமண்ய புஜங்கம்

இந்த நூலில் சுப்பிரமணியரின் பாதாதி கேசவர்ணனை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மேலும் சுப்பிரமணிய உபாசனை, நோய் நீங்க மந்திரம், ஆறெழுத்து மந்திர மகிமை, விபூதி மகிமை, சக்த…

Check Price

சித்தர்கள் வாழ்க்கை

விந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்…

Check Price

எல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை

இறைவனது புகழைப் பற்றிக்கூறும் நூல்களை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த சிவ ஸஹஸ்ர நாமத்தை உரையுடன் எழுதி முடிக்க இரண்டாண்டு…

Check Price

சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சார்பான எல்லா விவரங்களும் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. புராண நிகழ்ச்சிகள், திருத்தலங்கள், வழிபாட்டு முறைகள், மந்திரங்கள், சுலோகங்கள் என்று பல செய்திக…

Check Price

சங்கர பொக்கிஷம்

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…

Check Price

ஸௌந்தர்ய லஹரீ

ஸெளந்தர்ய லஹரீ என்றால் 'அழகின் ஆனந்த அலைகள் என்று பொருள். லஹரீ என்பது, சந்திர ஒளியால் கடலில் ஏற்படும் பொங்குதலைக் குறிக்கும். மனிதனின் மனமாகிய கடலில் அம்பிகையின் அழகான ச…

Check Price

திருவடி

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

Check Price

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

Check Price

ஸ்ரீ கந்தபுராணம்

கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…

Check Price

கல்வியில் சிறக்க மந்திரங்கள்

சரஸ்வதி தியான மந்திரம் : சித்த, கந்தர்வ, யக்யாதிர், சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ சரஸ்வதி துவாதச நாமாவளி : ஓம் பாரதியை நமஹ ஓம் சரஸ்வதி…

Check Price