குலோத்துங்கன் சபதம் [Kulothungan Sabatham]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குலோத்துங்கன் சபதம் [Kulothungan Sabatham]

None

4.0/5 · 23 ratings

விஜயாலய சோழமன்னர் தொடங்கி வைத்த சோழர்கள் பரம்பரையைக் கட்டிக்காத்த இராஜராஜன் புதல்வர்கள் ஆட்சிக்கு ஒரு சமயம் பெரும் ஆபத்து ஏற்பட்டது. சோழர்கள் பரம்பரைக்கே முடிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் சோழநாட்டு மக்களிடையே எழுந்தது. ஆட்சியைக் கைப்பற்ற வெளியே இருந்த பகைவர் சமயம் பார்த்திருந்தனர். நாட்டுக்குள்ளே இருந்த சூழ்ச்சிக்காரர்கள் சதிகாரர்களாக மாறினர். அந்த யுகசந்தி வேளையில் ஓர் இளைஞன் தோன்றினான். சோழ நாட…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17304

★ 4/5
Fascinating story with good amount of historical actual information Good narration,It’s a short novel though The Mistry of adirajaja’s death followed Chalukya prince who has blood line of chola , kulothunga taking the throne of chola kingdom , was explained with lots of guess works There are questions which are not touched by author Why the major fight between saivist and vainavas at that point of time ignored in the novel Why no mention over Rananuja Why author talked about kadaram conquest instead of chakakuta expedition by kulothunga before he took throne of chola Few more questions come though , still it’s a very good read for those who want to know the chola history KULOTHUNGA, the best after Raja Raja I in terms of administration , the ruler of peaceful chola kingdom for 50 years , has a Mistry which still needs to be explored

user_17303

★ 3/5
ராஜ ராஜ சோழர், ராஜேந்திர சோழர் வரிசையில் சோழர்களில் மிகவும் பிரபலமானவர் சுங்கம் தவிர்த்த சோழரான குலோத்துங்க சோழர் ஆவார். குலோத்துங்கர் சோழ மன்னராக முடிசூடிக்கொள்ளும் முன்னர் சோழ நாடு உள்நாட்டு கலகங்கள் மற்றும் சிற்றரசர்களிடையே பிரிவு போன்றவற்றால் சிதறுண்டு கிடந்தது. ஆட்சியில் இருக்கும் அதிராஜேந்திர சோழரோ மரண படுக்கையில். வெளியிலோ சிற்றரசர்களின் சூழ்ச்சிகள். இடங்கை மற்றும் வலங்கை படைபிரிவினரிடையே சண்டை மூளுமோ என்ற பயம். இத்தகைய சூழ்நிலையில் நடக்கிறது கதை. இப்படிப்பட்ட பின்னணியில் எழுதக்கூடிய கதை எவ்வளவு விறுவிறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் புத்தகம் அப்படி இல்லை. ஆங்காங்கே வரும் சிற்றரசர்கள், படைத்தளபதிகள் யாவரும் எந்த விதமான பாதுகாப்பும் இன்றி உலாவுகின்றனர். கதையின் நாயகனான குலோத்துங்கனும் கூட தனியாக காடுகளில் உலாவி திரிவது நம்பும்படியாக இல்லை. ஒரு கோர்வையாக எழுதப்படாததும் ஒரு குறை. இந்த புத்தகம் பயணம் செய்யும் பொழுது நேரம்கடத்த படிக்கக்கூடிய ஒன்று என்று கூறலாம். மற்றபடி எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை.
Shelves
விக்கிரமன் book

More like this


வந்தியத்தேவன் வாள் [Vandihyathevan vall]

'வந்தியத்தேவன் வாள்' சோழ நாட்டின் உயர்வுக்காக பல போர்க்களங்களில் பெரும் பங்கு பெற்றிருக்கிறது. அந்த வாள் சூரிய ரச்மியைப் பிரதிபலித்து மின்னும். சந்திரன் ஒளியிலே தன் போர்க் கு…

4.0/5 · 23 ratings
Check Price

சங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)

உங்களுக்கு வேண்டுவது என் -என்ன– ஏதேனும் பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி-எங்கள் துக்கம் எல்லாம் கெட-விஷயீ கரிக்க வேணும் – என்கிறார்கள்-இப்பாட்டில் – கீழ்ப் பாட்டில் -ஏ…

4.0/5 · 23 ratings
Check Price

பராந்தகன் மகள்

Vikiraman is very famous for his historical novels, especially, Nandhipurathu Nayagi, continuation of Ponniyin Selvan.

4.0/5 · 23 ratings
Check Price

நந்திபுரத்து நாயகி [Nandhipurathu Nayagi]

கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையு…

4.0/5 · 23 ratings
Check Price