Select a cover image
Searching for images...
Saving cover image...
நம் நாட்டிலுள்ள பலரும் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குச் செல்கிறார்களோ இல்லையோ உலகின் மறு கோடியிலுள்ள அமெரிக்காவுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் இருக்கிறார்கள். கிராமங்களிலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு படிக்கச் செல்வதுபோல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பலர். தவிர, சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்துகொண்டும், தொழில் நடத்திக் கொண்டும், இன்னும் பலர் அமெரிக்காவிலேயே குடியுரிமை பெற்று…
More like this
அடிமனத்தின் சுவடுகள்
இவர் பாரதியின் 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்னும் பாட்டுக்கு இலக்கியமாவார். இவர் இன்னும் தேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும் இலட்சியப் பால்நத…
சிந்தனை விருந்து
இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…
ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்
இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…
வர்ம ரகசியம்
இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…
சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்
சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய
மேடைப் பேச்சுக் கலை
மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத கலை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…
சூப்பர் சக்சஸ்
‘உழைத்தால் முன்னேறலாம்’ என்பது பொது விதி. ஆனால், உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கிய அத்தனைபேரும் பெரிய செல்வந்தர்களாக உயர முடிந்ததில்லை! அதேபோல, ச…
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…
வான சாஸ்திரம்
குழந்தைக்குச் சோறூட்ட வானத்தைக் காட்டி, நிலாவைக் காட்டி, அதன் அழகை ரசிக்கச் செய்து, விண்ணின் விசித்திரத்தை முதன்முதலாக அன்னை அறிமுகப்படுத்துகிறாள். அதுமுதல், பரந்து விரிந்…
குடும்ப சுகம்
இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…
வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
1973 ஆம் ஆண்டு தமிழ் நாவல் வெருக்கு நீர்க்காக சாகித்ய அகாடமி விருது. வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையும் கதை சித்…
இதற்கா இத்தனை ஓட்டம்
தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த பரிசு, நனி சிறந்த தமிழ் நாளேடாம் தினத்தந்தியின் ஆசிரியர் திருமிகு. அமுதன் அவர்களால் படைக்கப்பெற்ற “ஆயிரம் ஆண்டு அதிசயம்“ என்னும் இந்ந…