Select a cover image
Searching for images...
Saving cover image...
சிறு வயதிலோ பக்குவப்படாத காலத்திலோ அர்த்தமற்ற சண்டைகள் உண்டாகலாம். அதை காலம் காலமாக பராமரிக்க வேண்டியதில்லை. பல காலத்திற்கு முன்பு என்பதை விடுங்கள். நேற்றுக்கூட அர்த்தமில்லாத எதற்கோ உணர்ச்சி வசப்பட்டு சண்டை போட்டது, இன்றைக்கு அது தவறு என்று படுகிறது. ஆனால் மறுபடி நாமாகப் போய் பேச கௌரவமோ வேறு ஏதோ தடுக்கிறது.இது தேவையில்லை.
Genres
Shelves
More like this
லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 12
No description added
சிறிது வெளிச்சம்!
வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…
லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 25
No description added
வாசிப்பது எப்படி?
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…
அர்த்தமுள்ள வாழ்வு
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…
எதிர்ப்பிலேயே வாழுங்கள்
ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன். அவரை அழைத்து. "உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. நீ அதை எப்படி வாழப் போகிறாய்?" என்று கேட்டான்…
பெண்களின் ருது ஜாதகமும் வாழ்க்கை நலமும்
பெண்களைப் பொறுத்தவரை ஒரே ஆயுளில் மூன்று பிறவிகள் என்பார்கள். முதல் பிறவி தாயாரின் வயிற்றிலிருந்து பிறப்பது இரண்டாவது பிறவி ருதுவாகி பெண்மைப் பருவத்தை அடைவது. மூன்றாவ…
சொல்லத் தோணுது
'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம்
"உலக அளவில் பொருளாதாரச் சிந்தனைகள் எவ்வாறு வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை விளக்கும் நூல். ஆடம் ஸ்மித், ஜெரமி பென்தம், ஜீன் - பாப்டிஸ்டி úஸ, டேவிட் ரிக்கார்டோ, மால்தஸ், ஜான் …
ஏ! தாழ்ந்த தமிழகமே!
1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…