Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
நாட்டு மருந்துக் கடை
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
சுகப் பிரசவம்
திருமணம் முடிந்தவுடன், ஒவ்வொரு தம்பதிக்கும் ஏற்படும் நியாயமான ஆசை, தாங்கள் பெற்றோர் ஆக வேண்டும் என்பதுதான்! ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய விஷயம் , தாய்மை.கூட்டுக்கடு…
இனி எல்லாம் சுகப்பிரசவமே!
கர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களையும், அதற்கேற்ப உட்காரும் முறை, நடைப்பயிற்சி,மச்சுப் பயிற்சி போன்றவற்றை விளக்கும் படங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. பிரசவ காலத்தைப் பற்றிய ப…
உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்
நம்முடைய உடலில் இயற்கையிலேயே அமைந்துள்ள மையங்களுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உடலில் செயல்படுகின்ற அனைத்து உறுப்புகளையும் சீரான முறையில் வைத்திருக்க முடியும். உடலில் இ…
அடுப்படியே ஒரு மருந்தகம்
நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாத…
வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)
பேலியோ என்பது ஓர் உணவு முறை. மாவுச்சத்தைக் கூடியவரை தவிர்த்து, கொழுப்பை முதன்மையாக உண்பதன் மூலம் உடல் எடை குறைக்கும் வழி. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்…
மன்னாதி மன்னர்கள்
பண்டையத் தமிழகத்தில் காதலும், வீரமும் இரு கண்களாகப் போற்றப்பட்டன. அதனால்தான் அகத்தை மையமாகக் கொண்டு அகநானூறு என்றும் புறத்தை மையமாகக் கொண்டு புறநானூறு என்றும் இலக்கியத்தை …
மரபு வழி மருத்துவம்
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…
உணவே மருந்து
ஒவ்வொருவரும் நாழி அளவு உணவு உண்ண வேண்டும் என்பதும், ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை, இடையாடை என உடுத்தவேண்டும் என்பதும் அவர்தம் கொள்கை. நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசா…
சித்த ரகசியம்
காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அங்கிருந்த மூலிகைச் செடிகளை ஆராய்ந்து, மக்கள் நலனுக்காகத் தந்த மருத்துவ முறைதான் சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் ,கை வைத்தியம்,…
மருதாணிக் குறும்புகள்
காட்டுப்பூக்களின் வாசனைகளுக்கு மத்தியில்மிதந்து செல்லும் பிறைநிலவிடம் சொல்லியிருக்கிறேன்என் காதலை என்றாவது ஒரு பெளர்ணமியில்அது உன்னிடம் சொன்னால் அப்போது சொல் உன் காதலைஒரு …