Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஓன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது. பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்த கவிதைகள் பேசுகின்றன. ஒரு நாள்வழிக் குறிப்பின் சாயலில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைகள் நிகழ்கால அவலம் பற்றிய மனச்சான்…
Genres
Shelves
More like this
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்
இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? …
நடுகல்
தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘ந…
விழியீர்ப்பு விசை
உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …
பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…
வாய்க்கால் மீன்கள்
கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்
சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…
எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது?
சிங்கள பேரினவாத அரசின் கொடிய இராணுவ ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்துக்கொண்டு ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் உள்மனக்குரலாய் மிக வலிமையோடு ஒலிக்கும் கவிஞர் தீபச்செல்வனின் இந்த கட்டு…
காதல் ஆத்திச்சூடி
அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்
தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல், சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று…