Select a cover image
Searching for images...
Saving cover image...
பல்வேறு விஷயங்களுக்கு தீர்வுகள் யாவை என்பதை நூலாசிரியர் திரு ஆதனூர் சோழன் விளக்கியுள்ளார் . இந்தக் கட்டுரைத்தொகுப்பில் அவர் எடுத்துக் கொண்ட விஷயங்களில் சிலவற்றை கீழே தருகிறோம் . நகைச்சுவை உணர்வின் அவசியம் என்ன ? ஆரோக்கியமான உணவை ஏன் அருந்த வேண்டும் ? போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது எப்படி ? சுகமான நித்திரைக்கு தேவைப்படுவது என்ன ? நமது வேலைகளைக் காலம் தாழ்த்துவதால் ஏற்படும் பாதகங்கள் ய…
More like this
வாழ்க்கையை கொண்டாடுங்கள்
மேதை லெனின் விருது பெற்ற நிகோலய் ஓஸ்த்ரோவ்ஸ்கி அவர்களது வாழ்க்கை சுருக்கமும், படைப்புகளும்: - தமது வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதிய வீரம் விளைந்தது (இரண்டு …
இட்லியாக இருங்கள்
திறமை இருந்தும் வெற்றிக் கனியை எட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்பட்டும் வேலை கிடைக்காதது ஏன், உழைப்பிற்கேற்ற…
உடலும் உள்ளமும்
உடலை பாதுகாக்க நவீன மருத்துவ முறைகள் பெருகி விட்டன . மனித ஆயுள் நீண்டுள்ளது . உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் உணவு முறைகள் உடற்பயற்சிகள் புதிது புதிதாய் கண்டறியப்பட்…
ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?
அஜித் நடித்த வாலி' திரைப்படத்தில் ஒரு காமெடி சீன் வரும், விவேக்கும் பாலாஜியும் நடித்த அந்தக் காட்சியில், தனக்கு காது கேட்காது, கண்பார்வை இல்லை, மூலம், கைகள் வராது என்று …
உனக்குள்ளே ஒரு குரல்!
மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…
புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!
எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்திய…
அப்துல் கலாம்
கனவு மட்டும் காணவில்லை அவர் . தன்னால் முடிந்ததை நாட்டுக்குச் செய்யவேண்டும் என்னும் உத்வேகத்துடன் மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார் . இன்று , இளைய சமுதாயத்தை வடிவமைக்கும் சி…
யாரோ இவர் யாரோ
1967யில் கல்கி இதழில் சோ எழுதிய நகைச்சுவைத் தொடர் இது. வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டுமானால் இந்தப்புத்தகத்தை படிக்கலாம் . தம்முடையஉடல் மொழியால் சிரிக்க வைப்பது என்பது வேற…
அணையா பெரு நெருப்பு (சேகுவேரா)
அனுபவங்கள் மோசமானவையாக இருக்கலாம். அல்லது சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், இரண்டுமே முக்கியமானவை என்பதை உணர்நது, எதிர்கால சந்ததிக்கு அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று ம…
ரூட்ட மாத்து
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…
தள்ளு
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…
ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா!
செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும். அதற்காக…