கிராமத்து தெருக்கள் வழியே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கிராமத்து தெருக்கள் வழியே

None

4.3/5 · 10 ratings

இவை ஒரு தனி நபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ் நிலம் சார்ந்த பண்பாட்டு வெளியைப் பற்றிய அரிய ஆவணமாக ந முருகேசபாண்டியன் இக்கட்டுரைகளை எழுத்திச் செல்கிறார்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17016

★ 4/5
கிராமத்துத் தெருக்களின் வழியே எனும் கட்டுரைத் தொகுப்பானது கிராமத்து வாழ்க்கை அறுபதுகளில் எப்படி இருந்திருக்கிறது என்பதை விரிவாய்ப் பதிவு செய்யும் ஒரு ஆவணம் என்று சொல்லலாம். கிராமங்களில் சொல்லப்படும் பேய்கள் முனிகள் கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுகள் கிராமத்துப் பூச்சிகள் அம்மக்களின் உணவுமுறை பயணமுறை பொழுதுபோக்கு காதல், சாதிய அடக்குமுறை, பெண்கள் மீதான கட்டுப்பாடுகள், யார் கேட்டு வந்தாலும் உணவளிக்கும் அம்மக்களின் மாண்பு, பிறவுயிரகளுடன் கூடிய வாழ்வு, மருத்துவம், அரசியல், உதவி கேட்டு வருவோர், நாடகங்கள் திரைப்படங்களின் பங்கு, பல்வித உதவி கேட்டுவருவோர், அவர்களின் நம்பிக்கை, கிராம்த்து அளவை முறைகள் எனப் பல்விதமான் தளங்களை நம் கண்முன் காட்டும்படியான் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.

user_17015

★ 4/5
கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிராமப்புற வாழ்க்கையில் நடந்த மாற்றங்களின் பதிவு.

user_17014

★ 5/5
கிராமத்து தெருக்களின் வழியே - ந. முருகேசபாண்டியன் ⠀⠀ கிராமத்து தெருக்களின் வழியே கால்களை பதித்திடாத நகரத்தில் வளர்ந்த வளரும் பிள்ளைகள் இந்த புத்தகத்தின் மூலம் தம் கால்களை பதித்திட இயலும்.⠀ ⠀ எண் பார்வையில் கிராமத்து தெருக்களின் வழியே ⠀ஓரு முக்கியமான புத்தகம். நாட்கள் செல்ல செல்ல புத்தகத்தின் மதிப்பு கூடி கொண்ட போகும். ⠀⠀ 60 70 காலகட்டத்தில் இருந்த தமிழக கிராமம் பற்றியும் கிராம மக்களின் வாழ்வியல் பற்றியும் தற்போது அடைந்த்துள்ள நவீன மாற்றங்கள் பற்றியும் இனிக்க தன் வாழ்வில் தமிழர் பண்பாட்டை பொருத்தி கட்டுரைகளாக பதிவு செய்துள்ளார். ⠀⠀ இக்கட்டுரைகள் தமிழர்களின் உழைப்பு உணர்ச்சி மகிழ்ச்சி துன்பம் பொழுதுபோக்கு விளையாட்டு மருத்துவம் உணவு கல்வி இயற்கை இறப்பு கடவுள் இசை சடங்கு கல்வி உறவு என்று பல விடயங்களை அறிந்து கொள்ள வழி செய்கிறது.
Shelves
book ந. முருகேசபாண்டியன்

More like this


சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

சாரு நிவேதிதா தனது கதைகளின் வழியாகச் சித்தரிக்கிற புனைவுலகு, சவால் நிரம்பியது. இவரின் கதைசொல்லலில் சுயபகடியும், அங்கதமான விவரிப்பும் கருப்பு நகைச்சுவையும் தொடர்ந்து…

4.3/5 · 10 ratings
Check Price

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்

ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேச பாண்டியன் தன்னை ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளை…

4.3/5 · 10 ratings
Check Price

அண்மைக்காலக் கவிதைப் போக்குகள் வரலாறும் விமர்சனமும்

ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப எழுத்தாளர்களிடம் காண முடிகின்றது. அ.குமாரச…

4.3/5 · 10 ratings
Check Price

புனைவு எழுத்துக்களின் மறுபக்கம்

அண்மைக்காலப் புனைவிலக்கியப் படைப்புகள் குறித்து பரந்தபட்ட பார்வைகளை உருவாக்குகிற ந.முருகேசபாண்டியனின் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு நூல் சமகால இலக்கியப்போக்குகள் குறித்த …

4.3/5 · 10 ratings
Check Price

வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளை…

4.3/5 · 10 ratings
Check Price

உலக காதல் கதைகள்

தொகுப்புரை: யாயும் ஞாயும் யாராகி யரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே! - குறுந்த…

4.3/5 · 10 ratings
Check Price