Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கை என்பது சொந்த அனுபவங்களில் மட்டுமே வளர்ச்சி காண்பதில்லை. அது சிந்தனையில் இருந்தும், நூல்களிலிருந்தும், உரைகளை வாயிலாகவும் சுற்றுப் புறத்தில் இருந்தும், மற்றவர்கள் வாழ்வில் இருந்தும் பல உண்மைகளைக் கற்றுக் கொள்கிறது. மாமனிதர்கள் சிலரின் வாழ்க்கை அனுபவங்களைத் தேர்ந்து கூறும் நூலிது. இந்நூல் உங்கள் வளர்ச்சியை வெற்றியை, சாதனையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டது. இது உங்களுக்கும் கைகொடுக்கும…
Genres
Shelves
More like this
சிந்தியுங்கள் சிறப்படையுங்கள்
தேர்வில் முதலிடத்தைக் கைப்பற்றுவது,நல்ல பதவியைப் பெறுவது, தொழில் முனைதல், வாழ்வை வளப்படுத்துதல், என்று எதுவாகட்டும் -எல்லாமே தொடங்குகிறது சிந்தனையில் இருந்துதான்.நீங்கள் எ…
துணிந்து நில் தொடர்ந்து செல்...
மிகச்சிறந்ததோர் இலட்சியத்தை நோக்கிப்பயணம் தொடங்கியிருக்கிறீர்கள். நீங்கள் எடுத்து வைக்கிற முதலடியில் தொடங்குகிறது தொலைதூரப்பயணம். துணிவு இருந்தால்தான் அந்த முதல் அடியையே ந…
ஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்
வாழ்க்கை விருப்பங்கள் சார்ந்தது. மனித மனம் காண்பதிலெல்லாம் விருப்பம் கொள்வது, கண்டத்தையெல்லாம் அடையத்துடிப்பது.விருப்பம் மட்டும் எதையும் பெற்றுத் தருமா? குறிக்கோள் இருந்தால் போத…
மனமே நீ சுகமாயிரு!
நாம் எதைத் தேடுகிறோமோ அது நமக்குள்தான் இருக்கிறது. ஏனோ எல்லாரும் வெளியில்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்,சிலருக்கு தாங்கள் எதைத் தேடுகிறோம் என்றே தெரிவதில்லை.நிதியா ,மதி…
திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…
தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?
நூற்றுக்கு நூறு பெற வேண்டுமென்று படித்தாலே 70 ,80, மதிப்பெண்கள்தான் பெற முடிகிறது. நூற்றுக்கு நூறு பெறுவது என்பது கொஞ்சம் கடினம்தான் .பாடப்புத்தகத்தில் மனனம் செய்த விஷய…
சித்துகள் பல செய்த சித்தர்களின் கதை
சித்தர்களின் வாழ்க்கை முறை தனி. நினைத்த பொழுது உண்பார்கள்; கிடைத்ததை உண்பார்கள்; உண்ணாமலும்கூட இருப்பார்கள். அவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதே இல்லை. மனித குல மேம்பாடுத…