அவரவர் பாடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அவரவர் பாடு

Avaravar Paadu

3.17/5 · 36 ratings

எனக்கு மர்ம நாவல்கள் படிப்-பதில் கனமான நாவல்கள் படிப்பது-போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்-களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்-மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது. - க நா சுப்ரமண்யம்

Reviews

user_17013

இன்னா thrilling uh

user_17012

★ 3/5
க.நா.சு (கந்த்தாடை சுப்ரமணியம்) எனக்கு மிகவும் பரிச்சயமான தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்தவர். அவரின் எனது முந்தைய வாசிப்பு (ஒரு நாள்), மற்றும் இந்த நாவல் "அவரவர் பாடு" தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளை மய்யமாக கொண்டு எழுதப்பட்டது "அவரவர் பாடு" இரண்டு இரண்டாம் தர குற்றவாளிகளின் (ஒரு கைஆள் , ஒரு காவல் அதிகாரி) குரல்வழி சொல்லாக்கம். புலனாய்வு கதைக்களம். விக்ரம் சந்திரா-வின் sacred games , விக்ரம் வேதா தமிழ் திரைபடம் கூறிய விதத்தை ஓத்த மர்ம கதை. வணிகரிதியான சுலபமா படிக்க கூடிய ஒரு நல்ல கதை . அத்தியாயங்கள் வெகுசீக்கிரம் படித்து முடிக்கக்கூடிய கால அளவில் தொகுப்பட்டுள்ளது. என்னக்கு பிடித்தவுள்ளது க.நா.சு-வின் பொய் தேவு எனது அடுத்த வாசிப்பு

user_17011

★ 5/5
Ka.Na.Su, who is one of the figure heads of new literary movement in Tamil, is a noted literary critic and also a very good novelist. His incredible knowledge over indian and world literature made him explore a lot of genres and style of writing in his own works. While with asuraganam he explored the james joycesque stream of consciousness writing, in this he explores murder mystery and how to represent it with sufficient literary quality. Although the mystery is sufficiently well maintained throughout the narrative, it is the heightened sense of realism and deliberate rejection of pulpy elements like titillating sex and violence that makes this a very interesting read. The story about the murder of a famous bootlegger and drug lord is slowly revealed through different P.O.Vs of his driver sambandham and the inspector Francis with interjections from the narrator. rather than focusing on just the murder this turns out to become an interesting character study and paints a very raw picture sans needless embellishment about the underworld. with just 114 pages and individual chapters that are very concise this turned out to be a much more interesting read than what I expected. definitely would recommend this to casual as well as serious tamil literature aficionados
Shelves
க.நா. சுப்ரமண்யம் book

More like this


நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 1

ஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் கருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்க…

3.17/5 · 36 ratings

பொய்த்தேவு

சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் …

3.17/5 · 36 ratings

க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்

க.நா.சு என்று அனைவராலும் அறியப்படும் க.நா.சுப்ரமண்யம் என்பதன் விரிவாக்கம் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். இவர் தன் விமர்சனங்களுக்காக அதிகமாக அறியப்பட்ட படைப்பாளர். இந்தியா…

3.17/5 · 36 ratings

வாழ்ந்தவர் கெட்டால் [Vazhndhavar Kettaal]

வாழ்ந்தவர் கெட்டால் தமிழின் மகத்தனா நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. அவருடைய நாவல்களில் மிகுந்த சுவரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. இந்த …

3.17/5 · 36 ratings

அவதூதர்

'அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்…

3.17/5 · 36 ratings

நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 2

செல்மா லாகர்லெவ் (1848-1940) இந்நாவலின் ஆசிரியையான செல் மா லாகர்லெவ் சுவீடனில் 1848ல் பிறந்து, தனது 82வது (1940இல்) வயதில் மறைந்தார். 1891ல் இவரது முதல் நாவல் 'கெஸ்ட…

3.17/5 · 36 ratings

சர்மாவின் உயில்

ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள்.எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி.ஒரே காரணம்,மற்ற தொழில்களைப்போல் எழுத்துக்…

3.17/5 · 36 ratings

புதுமையும் பித்தமும்

கொண்டிருந்த உயர்ந்த மதிப்பீட்டையும் அவர் மதிப்பீட்டிலுள் மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்கிறது. 1946 இல் க.நா.சு.,பு.பி.க்கு அன்பளித்த நூலின் முதல் ப…

3.17/5 · 36 ratings

கில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்)

உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறி…

3.17/5 · 36 ratings

ஆட்கொல்லி

ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசி…

3.17/5 · 36 ratings