Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 134
- Publisher
- பாவை பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788177350555
''ராஜதந்திரி'' என்ற இந்த நூலின் ஆசிரியர் முனைவர் அ. சிவக்கண்ணன் அவர்கள் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஒரு முற்போக்கு எழுத்தாளர், மக்களின் யதார்த்த வாழ்க்கையை விளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். ' ராஜதந்திரி ' மற்றும் 5 நாட்கங்களின் தொகுப்பே இந்நூல். பதவி ஆசைபிடித்து அலையும் ஒரு மனிதர், திருமண வயதில் ஒரு மகன் இருக்கும்போதே, ஒரு இளம் பெண்ணை இரண்டா…
More like this
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…
கீதாரி
"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…
மீண்டும் ஜென் கதைகள்
ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …
பேசும் சுவடுகள்
நமது தொன்மை, பண்பாடு, நாகரிகம், ஆகிய சிறப்புகளைக் கூறுகின்றன. நமது இனக்குழு வாழ்க்கை பற்றிச் சங்க இலக்கியச் சான்றுகளோடு நம் முன் எடுத்து வைக்கிறார் பேராசிரியர்.
ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book)
டாக்டர் சிவக்கண்ணன் எழுதிய நாடகத் தொகுப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளன. "ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி" என்ற இந்த தொகுப்பிலுள்ள நாடகங்கள் வானொலியில் - ஒலிப்பரப்பானவைகளே.
தங்க முடிச்சு
இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன்…
நில்லுங்கள் ராஜாவே
தன் அடையாளத்தையே சமூகம் கேள்விக்குள்ளாக்கினால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களே கூட த…
கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1
நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த ப…
ஆறு நாடகங்கள்
முற்போக்கு எழுத்தாளர் முனைவர் A. சிவக்கண்ணன் அவர்கள் எழுதிய 6 நாடகங்களின் தொகுப்பு இந்த நூல். தமது முன்னுரையில் "இந்த நாடகங்கள் படிப்பதற்கு உரியவை மட்டுமல்ல; ஏற்கனவே நடிக்க…
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
கிருஷ்ணப்பருந்து
பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…