Select a cover image
Searching for images...
Saving cover image...
லக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்)
Irumbu kai Maayavi: Lakshmi Mittal
- Pages
- 220
- Publisher
- கிழக்கு ஒலிப்புத்தகம்
- Language
- TA
- ISBN-13
- 9788183682114
இந்தியா எனும் நாடு மொத்தமாக உற்பத்தி செய்யும் இரும்பைக் காட்டிலும் லஷ்மி மிட்டல் எனும் ஓர் இந்தியரது நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் இரும்பு அதிகம்.உலகின் ஐந்தாவது பெரிய கோடீஸ்வரராக அடையாளம் காணப்படும் வெற்றியாளரின் சாதனைச் சரித்திரம் இந்நூல். Time Duration - 220 Minutes MP3
More like this
அறிவியல் கதைகள்
அறிவியல் என்பது பெருங்கடல். சொல்லப்போனால், பல பெருங்கடல்களின் தொகுப்புதான் அது. அந்தக் கடல்களில் நுழைந்து, மகிழ்ச்சியாக நீச்சலடித்து, அலைகளின்மீது பெருமிதத்துடன் பயணம் செய்…
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகு…
மொபைல் போன் எப்படி இயங்குகிறது?
காற்று போல் எங்கும் பரவியிருக்கும் ஒரே தொழில்நுட்ப அதிசயம் செல்போன். இத்தனை அடர்த்தியாக, இத்தனை பரவலாக வேறு எந்தவொரு சாதனமும் இதுவரை இந்த உலகில் பரவியதில்லை. பேசுவதற்க…
ஜீவா வாழ்க்கை வரலாறு
ஜீவா அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் , தொழிலாள் , விவசாயிகள் - பாட்டாளி மக்களின் நலனுக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார் . உன்…
பெப்ஸி
அமெரிக்காவின் அடையாளமாக மாறி கோக், கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலகட்டத்தில், முட்டி மோதிக்கொண்டிருந்த மற்ற குளிர்பான நிறுவனங்கள் மனம் வெறுத்து சர்பத், தேநீர், காபி என்ற…
அம்பானிகள் பிரிந்த கதை
ஒரு குடும்பத்தின் பிரிவு, தேசத்தின் விவாதப்பொருளாக மாறியது ஏன்? அம்பானிகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? ரிலையன்ஸின் வளர்ச்சிக்கு அம்பானி சகோதரர்களின் பங்கு எவ்வளவு? எந்த அ…
கம்ப்யூட்டர் கையேடு
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி? கம்ப்யூட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும்போது எதிலெல்லாம் எ…
லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி
விண்ணை முட்டும் கட்டடங்களாகட்டும், உற்பத்தியைப் பெருக்கும் இயந்திரங்களாகட்டும் - இரும்பு இல்லையேல் எதுவுமில்லை. இரும்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தி லக்ஷ்மி மிட்டல். இந்தியா என…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …
விவேகானந்தர்
மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…
மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.
வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொ…