Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
Share:
வாழ்வில் இதுவரை கண்டவை பொய் என்றும், போலித்தனங்கள் என்றும் உணரும்போது நாம் என்ன ஆகிறோம். மயானத்தில், சுடலையில் சாம்பலைப் பூசிக் கொண்டு வெற்றுடம்போடு நிற்கிறோம். ஆதாரமற்ற பாழ்வெளியில் நிற்கிறோம் என்று தத்துவம் கூறும் ஞானி, `புலன்களுக்கு எட்டாத உண்மைகள் நம் வாழ்வில் குறுக்கிடும்போது அயலாரைச் சந்திப்பதைப் போல, புதிய பிரதேசங்களைக் காண்பதைப் போல இவற்றை நாம் எட்டிப் பார்க்கத் தான் வேண்டும். இவை இல்லை எ…
Interested in this book?
Check Price on Amazon
Genres
Shelves
book
ஞானி
தொழில்நுட்பம்
More like this
வள்ளுவரின் அறவியலும் அழகியலும்
Author:
ஞானி
வள்ளுவம் பற்றிய புதிய நோக்கு, புதிய அணுகுமுறை
ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் (தொகுதி - 2) மார்க்சியம் பெரியாரியம்
Author:
ஞானி
மார்க்சியம் பெரியாரியம் ) முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழியம், தமிழ்த்தேசியம் போன்ற நோக்கில் தொடர்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்ற ஞானியின் மெய்யியல் கட்டுரைகளின்…