Select a cover image
Searching for images...
Saving cover image...
நாளெல்லாம் உழைத்திடும் மக்கள், உடல் அலுப்பினைத் தீர்க்கவும், உள்ளத்தில் உலகைப் பொங்கிடவும், களைப்பினை நீக்கி, களப்பினை உண்டாக்கிட ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றுதான் தெருக்கூத்து. காலப்போக்கில் அவைகள் நாடகமாக மாறின.
Genres
Shelves
More like this
சிரிக்கச் சிரிக்க (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)
No description added
ஜெயந்தன் நாடகங்கள்
தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வா…
மகாகவி பாரதி (நாடகம்)
மாநிலத்தில் ஓங்கி உயர்ந்த புகழ் படைத்தவர் மகாகவி பாரதியார். பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும், ஆண்டிக்கும், அரசனுக்கும், தொண்டனுக்கும் தலைவனுக்கும், பெண்ணுக்கும் ஆணுக்கும், தேவிக்கு…
நவீன தமிழ் நாடகங்களில் நடிப்புக் கோட்பாடு
No description added
பெரியப்பா
வால்பையன்’, ‘பெரியப்பா’, ‘காட்டுல மாலை’, ‘காதுல பூ, அதிர்ஷ்டக்காரன்’, ‘அல்வா’, ‘ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘சின்னமாப்ளே பெரியமாப்ளே’, ‘அன்னம்மா பொன்னம்மா’,…
ரெண்டாம் ஆட்டம்
பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களால…
மங்காத தங்கம்
லட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். தினமும் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். அப்படி மங்காத செல்வத்தை நிரந்தரமா…
தாயினும் சிறந்தது தாயகம்
உலகமே விழித்துக் கொண்டிருக்கும் இந்நாளில் தான் தமிழன் தூங்க ஆரம்பித்து விட்டான். அவன் தூக்கம் எப்போது கலையும்? அவன் என்று எழுவான் என்ற ஏக்கத்தில் - எழுத்தால் சொல்ல முடியாத சோக…