ஆறுதலாய் ஒரு மழை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆறுதலாய் ஒரு மழை

Aarudhalaai Oru Mazhai

நம் அன்றாடங்களில் புழங்கும் சொற்களில் இருந்தே தம் கவிதைகளை எழுதிச் செல்கிறார். தெருவில் நடந்து செல்பவரிடம் எதிர்வரும் நண்பர் புன்னகைப்பதைப்போல எல்லாச் சொற்களும் பழகிய புன்னகையோடு அவரை அணுகுகின்றன.எதிர்ப்படும் அந்த நண்பரிடம் அந்தக் கொஞ்ச நேரத்திற்குள் என்னென்ன அன்பைப் பரிமாறிக்கொள்ள முடியுமோஅத்தகைய இலாகவத்துடன் தம் கவிதைகளை எழுதியெடுக்கிறார்,அன்பின் நிறைவும் பிரிவின் சுகவீனமும் சந்திப்பின் பேரழகும…

Shelves
ஆர்.சி. மதிராஜ் book கவிதைகள்

More like this


தெருவாசகம்

ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிள…

ரத்த தானம்

தங்களின் பழைய பரண்களில் உட்கார்ந்திருக்கும் தமிழ்ப்புலவர்களே! இலக்கணம் கற்ற இளைய ரத்தனங்களே! மரபுக் கவிதையை ஒரு பூவனமாய்ப் புனரமைப்போம் ஒன்றுபட்டு நாமெல்லாம் ஊர்கூடித் தேரிழு…

காதல் ஆத்திச்சூடி

அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…

கொஞ்சல்வழிக் கல்வி

காதலென்றால் அவரவர்க்கு அவர்களின் பிரியமான முகங்கள் நினைவுக்கு வரும். ஆனால் 'காதல் கவிதை' என்றால் தமிழில் கட்டாயம் தபூசங்கர் நினைவுக்கு ...

நிலவைத் திருடிய நாட்குறிப்புகள்

ஒரு தேயிலைத் தோட்டம்போல என் மன அடுக்குகளில் பரவிக் கிடக்கிறது உனது நறுமணம் முதன்முதலாக உன்னோடு அருந்தப்போகும் தேநீரில் தெரியக்கூடும் அதன் சுவை

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…

பாரதியார் கவிதைகள்-1

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…

இரவு மிருகம்

போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும் போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்…

பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு

கவிஞரின் நூல்களைப் புரிந்துகொள்ள அகராதியை புரட்டவேண்டிய அவசியம் கிடையாது. உள்ளத்தை தொடும் உணர்ச்சி ஓவியங்கள் அவரது கவிதைகள். ‘பழகு தமிழ்’ அவர் கையாள்வது.யாரும் ரசிக்கம…

குட்டி இளவரசி

சாரலாகத்தான் தொடங்கியது மழை குடை விரித்த கோபத்தில்தான் கொட்டித் தீர்த்துவிட்டது.மழைக்கோபம் நியாயமானதுதானே! மழை... கோபக்காரி. மழையை மழையாய் வாங்கத் தெரியாதவர்களிடம் அவ…

வாய்க்கால் மீன்கள்

கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…