Select a cover image
Searching for images...
Saving cover image...
லேஸர் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கும் டாக்டர் மணிபௌமிக் CODE NAME GOD (கடவுளின் கையெழுத்து) என்ற நூலில்,மனிதகுலத்துக்கு ஆன்மிகமும்,விஞ்ஞானமும் அத்தியாவசியமானவை.அவற்றிடையே அழகான ஒத்திசைவைக் காணமுடியும் என்று வலியுறுத்துகிறார்.ஒரு சிறுவனாக மகாத்மா காந்தியின் முகாமில் சில நாட்கள் வசித்த ஆசிரியர் கந்தையிலிருந்து பெரும் செல்வம் நோக்கிய தனது அற்புதமான பயணத்தையும் நுண்ணுணர்வுடன் பதிவு செய்துள்ளா…
More like this
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…
அட அப்படியா பொழுதைப் பொன்னாக்கும் ரசமான பொது அறிவுத் தகவல்கள்
இந்த நூலில் பொது அறிவை வளர்ப்பதுடன் மனித மனத்திற்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டக் கூடிய பல அரிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. 15 வயதிற்குள் சாதித்த சிலரின் சாதனைகள்…
வெற்றியாளர் பக்கங்கள்
ஒவ்வொரு நாளும் பரிச்னைகள் உள்ளன. அவரவர் கடமையைப் பதற்றம் இல்லாமல் செய்து அமைதியாக வாழவும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்த பிறகுதான் மகிழ்ச்சி கிடைக்கும் என்ப…
துணையெழுத்து
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…
வள்ளுவர் தந்த பொருளியல்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…
சிம்மாசன சீக்ரெட்
சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…
நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்
கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …
என்ன? யார்? எங்கே? எப்போது?
கேள்வி பதில் வடிவில் அனைவருக்கும் பயனுள்ள பொது அறிவுத் தகவல்கள் அடங்கியுள்ள புத்தகம் இது. ஆசிரியர் திரு.கே.எஸ். சுப்ரமணி
மனமும் மனிதனும்
மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…