Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 160
- Publisher
- கற்பகம் புத்தகாலயம்
- Language
- TA
இன்றைய இளைஞர்கள் மனதளவில் பலவீனர்களாகவே இருக்கின்றனர். தாம் மேற்கொண்ட தொழிலில் திடீரென்று சரிவு வந்துவிட்டால், அந்தத் தோல்வியை அவர்களால் தாங்க இயலுவதில்லை. மேலும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் அனைத்தும் தாம் இருக்கும் இடம் தேடி வரவேண்டும் எனவும் எதிர்ப்பார்க்கின்றனர். இதனால் அவர்களால் தாங்கள் செய்யும் தொழிலில் எவ்வித முன்னேற்றமுமின்றி சராசரி வாழ்க்கையையே வாழ்கின்றனர். இந்த நிலைமை மாற , அவர்கள்…
Genres
Tags
Shelves
More like this
Infosys நாராயணமூர்த்தி
1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,0…
ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள்
பழமொழி அனுபவத்தில் பிறந்தவை.மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. பொருள் நிறைந்தவை அவற்றைக் கற்று வாழ்க்கையில் பயன்படுத்தினால் வாழ்க்கை சிறந்து விளங்கும். இந்நூலில் ஆங்கில…
தினமும் ஒரு புது வசந்தம்
நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…
அப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும்
APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, ஆரம்பகால வாழ்க்கை, கல்வி, ஆர்வம், விஞ்ஞானியாக சாதனைகள். "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்று அழைக்கப்படும்
உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
அச்சத்தை ஆற்றல் ஊற்றாகவும் அடிபணிதலை அதிகாரமாகவும் மாற்றி அமையுங்கள். அன்றாடம் அடைகின்ற சிறு சிறு வெற்றிகளை இமாலய வெற்றிக்கான உந்துசக்தியாகக் கொள்ளுங்கள். உங்களுடைய துறை…
டாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும்
No description added
அன்பின் திருவுருவம் அன்னை தெரசா
இரா. சீனன் என்ற தன் இயற்பெயரை தமிழார்வம் காரணமாக தமிழ்ப்பிரியன் என மாற்றிக் கொண்டார். தமிழில் முதுகலைப் பட்டமும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் பயின்று ஆய்வியல் நிறைஞர் பட்டமும் …
சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்
விஞ்ஞானம் எவ்வளவு பெரிய விசுவரூபம் கொண்ட போதிலும் இன்னும் மனிதனின் அறிவுக்குள் அகப்படாத, புலன்களுக்குப் புலப்படாத கோடானு கோடி விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன, எல்லாவற்…
எனது வானின் ஞானச் சுடர்கள்
எனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் …