Select a cover image
Searching for images...
Saving cover image...
மாணவ மாணவியர்க்கும் ஓடி வந்து கைகொடுக்கும் பொது அறிவை வளர்ப்பவரிடத்தில் நட்பாய் பேசி நீங்கா இடம் பிடிப்பது திண்ணம். ஒருவன் வளர்ச்சிக்கும் அவனது வாழ்வின் இயல்பு நிலைக்கும் தகவல்கள் முக்கியம் பெறுகின்றது. அது அவனது வெற்றிக்கே இட்டுச் செல்லும் படிக்கட்டுகளாகவும் மாறுவதுண்டு.ஆச்சர்யப்படத்தக்க செய்திகளை அறிகின்ற போது அல்லது படிக்கின்ற போது மற்றவரிடம் இதைப் பகிர்ந்துகொண்டு தம்மை உயர்த்திக் கொள்வது இயல்…
More like this
நல்வாழ்க்கை அமைய தேவை எவை?
மன அமைதி: அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மன அமைதிக்கு உதவும். உடல்நலம்: ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு…
குடும்ப சுகம்
இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
என் கேள்விக்கு என்ன பதில்?
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா…
சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு …
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்
ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் …
சமூகவியல் நோக்கில் மதம்
நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…
அறிமுகச் செய்திகள் ஆயிரம்
அறிமுகச் செய்திகள் - 1000'' என்னும் இந்நூலில் 1000 செய்திகள் உள்ளன. முதல் செய்தியே நூல்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் ந…
வேதாந்தத்தின் கலாசார அரசியல்
நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…
வேதியியல் கேள்வி - பதில்கள்
எழத்தாளர் சா. அனந்தகுமார் அவர்கள் எண்ற்ற நூல்களில் உள்ள செய்திகளைத் திரட்டி நூல்களாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். வினா - விடையாக நூல்களைத் தொகுத்துக்கொடுப்பதில் விடாமுயற்சி …