மாணவர்களுக்கான அறிவுக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாணவர்களுக்கான அறிவுக் கதைகள்

Manavargalukana Arivu Kathaigal

எதிர்கால பாரத தேசத்தின் சிற்பிகளாக திகழப்போகிறவர்கள் மாணவ மாணவியர்தான். அவர்களை உருவாக்குகிற மாபெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு. அஸ்திவாரம் பலமாக இருந்தால் தான் எழுப்பும் கட்டடம் உறுதியாக இருக்க முடியும். அதேபோல இளம் பருவத்தில் மாணவர்களின் உள்ளத்திலே எதை விதைக்கிறோமோ,அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் வடிவம் பெறுவார்கள். நம்முடைய முன்னோர்களைப் பற்றிய செய்திகளை மாணவ சமுதாயம் தெரிந்து கொண்டால் படிப்பி…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் பொது அறிவு சிறுவர்கதைகள் அறிவுக் கதைகள்
Shelves
பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் book கதைகள்

More like this


ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…

Check Price

ரங்கூன் பெரியப்பா

அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…

Check Price

தூண்டில் கதைகள்

இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…

Check Price

அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

Check Price

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

Check Price

வருச நாட்டு ஜமீன் கதை

ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…

Check Price

வினை தீர்க்கும் விநாயகர் கதைகள்

முழுமுதற் தெய்வம் என்று அனைவராலும் போற்றப் படுபவர் விநாயகப்பெருமான். விநாயகன் என்ற சொல்லுக்கு வேறு ஒரு தலைவன் இல்லாதவன் என்பது பொருள். வேறு ஒரு தலைவன் இல்லாதவன் என்றால் ச…

Check Price

ஓஷோவின் ஞானக் கதைகள்

Author: ஓஷோ

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …

Check Price

மகரிஷிகளின் மகிமைக் கதைகள்

இந்த லட்சியத்தின் அடிப்படையில் 'மகரிஷிகளின் மகிமைக்கதைகள் ' என்னும் நூல் உதயமாகியுள்ளது. நம்முடைய மகரிஷிகளின் தவ வலிமையையும், அவர்களுடைய ஆற்றல் நிறைந்த செயல்களையும் அறி…

Check Price

துன்பமே தூரப்போ!

துன்பத்தை விரட்டுவதற்கே எல்லோரும் விரும்புகிறார்கள். துன்பம் என்று அவர்கள் கருதுவது வறுமை, பிணி, பகை, இயற்கையின் சீற்றங்கள் இவைகளைத்தான். இந்த துன்பங்களெல்லாம் மரத்தின் கிளைக…

Check Price