Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகம் வியந்து நோக்குகிறது வெற்றியாளர்களை. அது அண்ணாந்து பார்க்கிறது சாதனையாளர்களை. அதன் பார்வை நம் பக்கமும் திரும்ப வேண்டும் என்ற ஆசை இருக்கும் உங்களுக்கு. இருக்க வேண்டும். இருந்தால்தான் நீங்களும் நெஞ்சு நிமிர்த்தி, கம்பீரமாய் நடக்க முடியும். உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதன் மூலம், சமுதாயத்தில் உங்கள் நிலையை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இந்நூல் உதவும்.
Genres
Tags
Shelves
More like this
நீயும் நானும்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்'…
ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
ஒபாமா
அமைதியின்மை,பொருளாதாரச் சரிவு, உலக அரங்கில் மதிப்புக் குறைவு என்று சீர்குலைவுற்றிருக்கிறது. தன் பழைய கம்பீரத்தை நாடு மீடெடுக்க வேண்டும். தாங்கள் நிம்மதியும் ,மகிழ்ச்சிய…
மேடையில் பேசலாம் வாருங்கள்
கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் …
இட்லியாக இருங்கள்
திறமை இருந்தும் வெற்றிக் கனியை எட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்பட்டும் வேலை கிடைக்காதது ஏன், உழைப்பிற்கேற்ற…
ரூட்ட மாத்து
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…
அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி
அமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாத…
மகா குண்டலினி
யோக தத்துவப்படி மனிதமுதுகுத்தண்டின் அடிப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான சக்தியின் தேக்கமே குண்டலினி.தைமுதுகுத்தண்டின் அடிமனித சரீரத்தில் சூட்சுமமாக இ…
மனமே நீ சுகமாயிரு!
நாம் எதைத் தேடுகிறோமோ அது நமக்குள்தான் இருக்கிறது. ஏனோ எல்லாரும் வெளியில்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்,சிலருக்கு தாங்கள் எதைத் தேடுகிறோம் என்றே தெரிவதில்லை.நிதியா ,மதி…
மகிழ்ச்சி ரகசியங்கள் 100
வாழ்வின் அடிப்படை நோக்கமே நிம்மதியும் மகிழ்ச்சியுந்தான். ஆனால், நாமோ நிம்மதியைக் கோயிலிலும் மகிழ்ச்சியைப் பொருளிலும் போகத்திலும் பெறமுடியும் என்று எண்ணிக்கொள்கிறோம். இருக்கி…
முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்
பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…